மூத்த எழுத்தாளர் தெணியான் காலமானார்

 மூத்த எழுத்தாளர் தெணியான் (க.நடேசு) இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை வடமராட்சி பொலிகண்டியில் தனது 80 வது வயதில் காலமானார் 1964இல் ‘விவேகி’ சிற்றிதழில் வெளிவந்த ‘பிணைப்பு’ எனும்…
Read More...

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கு விஷேட அறிவிப்பு

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு நாளை திங்கட்கிழமை தோற்றவுள்ள மாணவர்களை முன்கூட்டியே பரீட்சை மண்டபங்களுக்கு அனுப்பி வைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் பெற்றோரிடம் கோரிக்கை…
Read More...

பதுளை நகரில் அரசுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்

-பதுளை நிருபர்- பதுளை நகரில் ஊவா மாகாண கட்டிடத் தொகுதிக்கு முன்பாக அரசுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது. கடந்த 9 ம் திகதி காலி முகத்திடலில் கோட்டா கோ…
Read More...

எரிவாயு பெற ஒன்றுகூடிய மக்களால் குழப்பநிலை

-மன்னார் நிருபர்- மன்னாரில் எரிவாயு விநியோகிக்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து மன்னார் வைத்தியசாலை பிரதான வீதியில் உள்ள லிற்றோ எரிவாயு முகவர் நிலையத்திற்கு முன்பாக பொது மக்கள் ஒன்று…
Read More...

தமிழ் நாட்டிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் இலங்கை அரசிடம் கையளிப்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழ்நாட்டில் இருந்து நன்கொடையாக வழங்கப்பட்ட மனிதாபிமான உதவிப் பொருட்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 9,000 மெட்ரிக் டன்…
Read More...

2மணித்தியாலம் 10 நிமிடங்களுக்கு மட்டும் மின்வெட்டு

திங்கட்கிழமை முதல் 02மணித்தியாலம் 10 நிமிடங்களுக்கு மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. நாளை 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்விப்பொது தராதர சாதாரண…
Read More...

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சூனியம் மூலம் வழிநடத்த முயலவில்லை

"ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சூனியம் மூலம் நான்வழிநடத்த முயலவில்லை", என ஞானாக்கா கண்ணீருடன் தெரிவித்துள்ளார். சண்டே டைம்ஸ் இற்கு அவர் அளித்துள்ள  நேர்காணலில் இவ்வாறு…
Read More...

தனியார் எரிபொருள் பவுசர் உரிமையாளர்கள் பொலிஸ் பாதுகாப்பை கோரியுள்ளனர்

இலங்கை பெற்றோலிய தனியார் எரிபொருள் பவுசர் உரிமையாளர்கள் சங்கம், எரிபொருள் கொண்டு செல்லும் போது பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் இன்று ஞாயிற்றுக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனர்.…
Read More...

வீதியில் சென்ற சிறுவனை மோதி இழுத்துச் சென்ற மோட்டார் சைக்கிள்

-மன்னார் நிருபர்- மன்னார் சிறுவர் பூங்கா பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் படுகாயம் அடைந்த 07 வயது சிறுவன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில்…
Read More...

21வது திருத்தம் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்

அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பாக நாளை திங்கட்கிழமை அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என, நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இரட்டைக் குடியுரிமை…
Read More...