உலகளவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும்

உலகளவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளதாக உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். சமீபத்தில் அமெரிக்க வர்த்தக சபையுடனான சந்திப்பில் பேசிய உலக…
Read More...

எமது மீனவர்களின் கருத்துக்களை ஒட்டியே எங்களுடைய முடிவுகள் அமையும்

-கிளிநொச்சி நிருபர்- மீனவர்களின் கருத்துக்களை அறிந்துகொண்ட பின்னரே கச்சத்தீவு விடயம் பற்றி தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு அறிவிக்கப்படும், என கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா …
Read More...

240 லீற்றர் பெற்றோலுடன் ஒருவர் கைது

மடூல்சீமை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிட்டமாறுவை பகுதியில் 240 லீற்றர் பெற்றோலுடன் ஒருவர் கைது  செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மடூல்சீமை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட…
Read More...

வாழைச்சேனையில் வடிசாராயத்துடன் 19 வயது இளைஞன் கைது

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள மீராவோடை தீவுப் பகுதியில் வாழைச்சேனை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, சட்டவிரோத வடிசாராய…
Read More...

சிறுநீர் கழிவிலிருந்து தயாரிக்கப்படும் பீர்

சிங்கப்பூரில் மதுபான நிறுவனம் ஒன்று 'Newbrew' என்ற புதிய பிராண்டை உருவாக்கி சிறுநீர் கழிவில் இருந்து பீர் தயாரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நீர் மேலாண்மை தொடர்பாக விழிப்புணர்வு…
Read More...

இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை உறுப்பினராக அந்தோனி நிஹால் பொன்சேகா நியமனம்

இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையின் உறுப்பினராக அந்தோனி நிஹால் பொன்சேகா நேற்று வியாழக்கிழமை முதல் நாடாளுமன்ற சபையினால் நியமிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் தெரிவித்துள்ளார்.
Read More...

அத்தியாவசிய உணவுப்பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

எதிர்காலத்தில் சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும், என அத்தியாவசிய உணவுப்பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் சங்கம் எச்சரிக்கை…
Read More...

இலங்கையின் நிலையில் பாகிஸ்தான் : IMF இன் உதவியை நாடுகிறது

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மத்திய வங்கியில் திரவ வெளிநாட்டு நாணய கையிருப்பு சுமார் 10 பில்லியன் டொலராக குறைந்துள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிதி இன்னும்…
Read More...

பிரான்ஸ் அரசு வழங்கியுள்ள மருந்து பொருட்களை வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கை

பிரான்ஸ் அரசு இலங்கைக்கு நன்கொடையாக 300000 யூரோ மதிப்புள்ள மருந்துப் பொருட்கள் வழங்கியுள்ளது. குறித்த மருந்து பொருட்கள் நாட்டிற்கு வந்து சேர்ந்துள்ள நிலையில், நாட்டில் உள்ள அனைத்து…
Read More...

விமல் வீரவன்சவின் மனைவிக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை

போலி ஆவணங்களை கொண்டு கடவுச்சீட்டை தயாரித்ததாக குற்றச்சாட்டில், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவங்சவுக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.…
Read More...