முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு?

முட்டை ஒன்றின் விலை 50 ரூபா வரையில் அதிகரிக்கக்கூடும், என அகில இலங்கை கோழிப் பண்ணை சம்மேளனம் தெரிவித்துள்ளது. மேலும், கோழி இறைச்சி கிலோ ஒன்றின் விலை 1,200 ரூபா வரையில்…
Read More...

2022 ஆண்டுக்கான ஐ.பி.எல் சாம்பியனானது குஜராத் டைடன்ஸ்

2022 ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரை குஜராத் டைடன்ஸ் அணி வென்றுள்ளது. ராஜஸ்தான் அணியுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இறுதிப் போட்டியில் 7 விக்கெட்டுக்களால் குஜராத் டைடன்ஸ்…
Read More...

என்னையும் என் குடும்பத்தையும் இந்தியாவுக்கு அழைத்துச் செல்லுங்கள்

தன்னையும், தனது குடும்ப உறுப்பினர்களையும் இந்தியாவுக்கு அழைத்துச் செல்லுமாறு, முன்னாள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க இந்தியப் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்ற…
Read More...

“ஊடகர் ஜீ.நடேசன் நினைவலைகள்” கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு

கடந்த 2004 ஆண்டு மட்டக்களப்பில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 18 வது ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை "ஊடகர் ஜீ.நடேசன்…
Read More...

பொலிஸ் அதிகாரிகள் மூவர் இடமாற்றம்

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் அரசாங்க சேவை ஆணைக்குழுவின் அனுமதியுடன் பொலிஸ் மா அதிபரினால் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண உள்ளிட்ட 3 பொலிஸ் உயர்…
Read More...

ஆளுநர் நந்தலாலை பாராட்டினார் ஜனாதிபதி

மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க எடுத்த நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார். பதவியேற்ற குறுகிய காலத்திற்குள் நாட்டின் நிதி நெருக்கடியைக் கட்டுப்படுத்தவும்,…
Read More...

இந்தியாவின் ஒத்துழைப்பை மேலும் கோரும் இலங்கை

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை தீர்க்க, இந்தியாவின் ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்குமாறு இந்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய நிதி அமைச்சர் நிர்மலா…
Read More...

கொலை செய்த சந்தேக நபர்களுக்கு தண்டனை கிடைக்கும்

ஈவிரக்கமற்ற விதத்தில் கொல்லப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷாவின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கல்கள் மற்றும் ஆழ்ந்த அனுதாபங்களையும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அட்டுலுகம பிரதேசத்தை…
Read More...

200 பேருக்கு குரங்கம்மை நோய் உறுதி

உலகளவில்  20 நாடுகளைச் சேர்ந்த 200 பேருக்கு குரங்கம்மை நோய் உறுதியாகியுள்ளதாகவும் 100 பேருக்கு தொற்றுக்கான சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்  உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மே…
Read More...

நாளை மின்வெட்டு இல்லை

நாடளாவிய ரீதியில் நாளை ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் துண்டிக்கப்படமாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கல்விப்பொதுத்தராதரப் பத்திர சாதாரண தர மாணவர்களின் நலன் கருதி…
Read More...