ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதியை தடுக்க ஐரோப்பிய ஒன்றியம் இணக்கம்

ரஷ்யாவின் மூன்றில் இரண்டு பங்கு கொண்ட எண்ணெய் இறக்குமதியை தடுக்கும் திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் இணங்கியுள்ளதாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதானி சார்ல்ஸ் மிச்செல்…
Read More...

விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச பிணையில் விடுவிப்பு

சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரது பிணை கோரிக்கை மனு கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று…
Read More...

அம்பாறை-இறக்காமத்தில் பொருளாதார நெருக்கடியில் அவதியுறும் மக்களுக்கு அரசாங்க மானியங்கள் வழங்கி வைப்பு

-கல்முனை நிருபர்- தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக,  மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், தற்போது அமுலிலுள்ள நலனோம்பு நிகழ்ச்சித்திட்டங்களின் கீழ்…
Read More...

சம்மாந்துறை நைனாகாடு கிராமோதயா சுகாதார நிலையத்திற்கான காணி உரித்தாவணம் கையளிப்பு

-கல்முனை நிருபர்- சம்மாந்துறை நைனாகாடு கிராமோதயா சுகாதார நிலையத்திற்கான காணி உரித்தாவணம் கையளிக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இதன்…
Read More...

உலக புகைப்பொருள் எதிர்ப்பு தின நிகழ்வும், ஊர்வலமும்

-கல்முனை நிருபர்- உலக புகைப்பொருள் எதிர்ப்பு தினத்தை நினைவு கூறும் வகையில் கல்முனை பிராந்தியத்திற்கான பிரதான நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் இன்று  செவ்வாய்க்கிழமை…
Read More...

உருக்குலைந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

தலவாக்கலை-மேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் உருக்குலைந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நீர்த்தேக்கத்தில் சடலமொன்று மிதப்பதைக்கண்டு…
Read More...

இலங்கை விமானிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

விமானங்களுக்கான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், கடைசியாக திரும்பும் பயணங்களுக்கு போதுமான ஜெட் எரிபொருளை வேறு இடங்களில் நிரப்புமாறு, இலங்கை விமானங்களின் விமானிகளுக்கு…
Read More...

உறங்கிக் கொண்டிருந்த பெண் கொலை

தெமட்டகொடை ரயில் பாதையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் பணி புரியும் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும், உயிரிழந்த பெண் வைத்திருந்த 3 தங்க நகைகள், 3 தங்க மோதிரங்கள் மற்றும் 2…
Read More...

குடும்பத் தகராறு காரணமாக அண்ணன் தங்கை அடித்துக் கொலை

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். நவகத்தேகம-முல்லேகம பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக…
Read More...

நாட்டை வந்தடைந்துள்ள 40,000 மெட்ரிக் டன் டீசல் தாங்கிய கப்பல்

இந்திய கடன் வசதியின் கீழ் 40,000 மெட்ரிக் டன் டீசல் தாங்கிய கப்பல் ஒன்று நேற்று திங்கட்கிழமை மாலை நாட்டை வந்தடைந்துள்ளதாக, இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
Read More...