மகிந்த ராஜபக்ஷவை இந்தியாவிற்கு அழைக்கிறார் சுப்ரமணியம் சுவாமி

இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இந்தியாவிற்கு அழைக்கவுள்ளதாக இந்தியாவின் முன்னாள் அமைச்சர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் நேற்று புதன்கிழமை தனது…
Read More...

தொலைபேசி மற்றும் இணைய சேவைக் கட்டணங்கள் அதிகரிப்பு?

நாட்டில் தொலைபேசி மற்றும் இணைய சேவைக் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பெறுமதி சேர் வரி 12% ஆக நேற்று முன் தினம் முதல்…
Read More...

மீண்டும் இரவுநேர மின்வெட்டு

இன்று வியாழக்கிழமை முதல் மீண்டும்  நாடளாவிய ரீதியில் இரவுநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும், என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. க.பொ.த சாதாரண தரப் பரீட்சை காரணமாக மே 23…
Read More...

அமெரிக்காவில் வைத்தியசாலை ஒன்றில் துப்பாக்கி பிரயோகம் : 4 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் ஒக்லோமாவில் உள்ள வைத்தியசாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உயிரிழந்தவர்களில் துப்பாக்கி பிரயோகத்தை…
Read More...

“சார ஸ்ரீ லங்கா” உணவுப் பாதுகாப்பு செயற்திட்டம்

உலகளாவிய ரீதியில் இன்று ஏற்பட்டுள்ள உணவுப் பஞ்சம், மற்றும் எமது நாட்டில் ஏற்பட்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடி என்பவற்றின் காரணமாக எமக்கான உணவை எமது மண்ணிலேயே உற்பத்தி செய்ய…
Read More...

நாடாளுமன்ற விவகாரங்கள் பற்றிய குழுவின் விஷேட கூட்டம் இன்று

நாடாளுமன்ற விவகாரங்கள் பற்றியக்குழுவின் விஷேட கூட்டம் ஒன்று இன்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெறவுள்ளது. இதன்போது, நாடாளுமன்றத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில்…
Read More...

சுவிட்சர்லாந்தில் இன்று இடம்பெற்ற முக்கிய சம்பவங்கள்

சுவிட்சர்லாந்தில் மாநிலங்கள் தோறும் இன்று புதன்கிழமை இடம்பெறும் முக்கிய சம்பவங்களின் தொகுப்பு. சுக்- லின்டன்சம் ஏ4 அதிவேக நெடுஞ்சாலையில் இன்று பிற்பகல் 4.30 மணியளவில் மூன்று கார்கள்…
Read More...

தொழில் திணைக்களத்தின் அலுவலகங்கள் மூடப்படும்

தொழில் திணைக்களத்தின் அனைத்து வலய அலுவலகங்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மூடப்படும், என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, தொழில் திணைக்களத்தின் கொழும்பு பிரதான அலுவலகம்…
Read More...

சிகரெட்டுகளின் விலை அதிகரிப்பு

சிகரெட்டுகளின் விலைகள் 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை முதல் அமுலாகும் வகையில் இவ்விலை அதிகரிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பெறுமதி சேர் வரி அதிகரிப்பு காரணமாக…
Read More...

அட்டுலுகம சிறுமி ஆய்ஷா படுகொலை : சந்தேக நபருக்கு 9ஆம் திகதி வரை விளக்கமறியல்

பண்டாரகமை - அட்டுலுகம சிறுமி ஆய்ஷா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 9ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு, பாணந்துறை நீதிவான்…
Read More...