தென்னிந்திய திருசச்சபையின் மீள்பிரதிஷ்டை நிகழ்வு

-யாழ் நிருபர்- தென்னிந்தியத் திருச்சபையின் யாழ் ஆதீனத்தின் வட்டுக்கோட்டை பேராலயம் இன்று காலை 9.00 மணியளவில் தென்னிந்திய திருசச்சபையின் மீள்பிரதிஷ்டை பேராயர் டானியல் தியாகராஜா…
Read More...

நீர் கட்டணங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபை பொதுமக்களுக்கான அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. பொதுமக்கள் தமது நீர் கட்டணங்களை மின்னஞ்சல் மூலம் பெற்றுக்கொள்வதற்கு தங்களை பதிவு செய்யுமாறு…
Read More...

டெங்கு நுளம்பை கட்டுப்படுத்த வீட்டுக்கு வீடு பரிசோதனை ஆரம்பம்

-கல்முனை நிருபர்- கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்ஐ.எல்.எம். றிபாஸின் வழிகாட்டலிலும், கல்முனை பிராந்திய தொற்றுநோய்த் தடுப்புப்பிரிவுப் பொறுப்பு வைத்திய அதிகாரி…
Read More...

அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை?

அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் வேலையிலிருந்து விலகி வீட்டுத் தோட்டம் மற்றும் பிற நிலங்களில் பயிர்கள் பயிரிடுவதற்கான விருப்பத்தை வழங்குவதற்கான முன்மொழிவை அரசாங்கம் பரிசீலித்து…
Read More...

நாட்டின் பல பிரதேசங்களில் மழையுடனான வானிலை

நாட்டில் இன்று பல இடங்களில் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும்…
Read More...

தூப்பாக்கி சூட்டில் இளைஞன் பலி

அஹங்கம பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் 27 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அஹங்கம, பஞ்சாலயவில் இன்று மாலை இச்சம்பவம்…
Read More...

மட்டக்களப்பில் 200 கோடி முதலீட்டில் அலுமினிய உற்பத்தி தொழிற்சாலை

மட்டக்களப்பில் சுமார் 200 கோடி முதலீட்டில் அலுமினிய உற்பத்திச்சாலை ஒன்று திறந்து வைக்கப்படவுள்ளது. கட்டங்களுக்கான பொருத்து வேலைகளுக்குப் பயன்படுத்தும் மூலப்பொருட்கள் இங்கு உற்பத்தி…
Read More...

மின்துண்டிப்பு தொடர்பிலான அறிவித்தல்

எதிர்வரும் வாரத்தில் மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, எதிர்வரும் 6ஆம் திகதி…
Read More...

பயன்படுத்தப்படாத நிலங்களை கண்டறிந்து உணவுப் பயிர்களைப் பயிரிடுமாறு ஜனாதிபதி பணிப்புரை

பெருந்தோட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான 9,000 ஹெக்டேர்களுக்கும் அதிகமான நிலங்கள் பயன்படுத்தாமல் இருப்பதாகவும், 23 நிறுவனங்களுக்கு சொந்தமான அந்த காணிகளில் பயிர்ச்செய்கைக்கு ஏற்ற பயிர்களை…
Read More...

எமது பிரச்சினையுடன் உக்ரைன் பிரச்சினைகளை தொடர்புபடுத்தக்கூடாது – பிரதமர் ரணில் விக்ரமசிங்க

எமது பிரச்சினையுடன் உக்ரைன் பிரச்சினைகளை தொடர்புபடுத்தக்கூடாது, எப்படியிருப்பினும் இலங்கையின் பிரச்சினை உக்ரைன் பிரச்சினையினால் மேலும் பல மடங்காக அதிகரித்துள்ளது என, பிரதமர் ரணில்…
Read More...