சுவிஸ் – வலே மாநிலத்தில் வீசிய புயலில் 40 திற்கும் அதிகமானோர் காயம்

சுவிட்சர்லாந்தின் வலே மாநிலத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் வீசிய புயல் காற்றின் பாதிப்புகள் தொடர்பாக பொலிஸ் கட்டுப்பாட்டு மையத்திற்கு சுமார் 400 அழைப்புகள் வந்துள்ள…
Read More...

தங்காலையில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி

தங்காலை - மொரகெடியர பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர்…
Read More...

மே 9 சம்பவம் தொடர்பில் அம்பாறையில் 33 பேர் கைது

மே 9 சம்பவம் தொடர்பில் அம்பாறையில் இதுவரையில் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது, நாடாளுமன்ற…
Read More...

இரு இளைஞர்களுக்கு பார்வை கொடுத்த சிறுவன்

அனுராதபுரம் கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் உயிரிழந்த 16 வயது சிறுவனின் கண்களால் இரு இளைஞர்கள் பார்வையை பெற்றுள்ளனர். தக்ஸித இமேஷ் தனபால (16 வயது) என்ற  சிறுவன் கலென்பிந்துனுவெவ,…
Read More...

வீதி விபத்துக்களில் 5 பலி 11 பேர் படுகாயம்

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் , மேலும் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். வவுனியா, யாழ்ப்பாணம், கவரக்குளம், இரத்தினபுரி…
Read More...

காருக்குள் விளையாடிக் கொண்டிருந்த மூன்று குழந்தைகள் மூச்சு திணறி உயிரிழப்பு

சென்னை-  நெல்லை மாவட்டத்தில் 3 நாட்களுக்கு மேலாக இயக்கப்படாமல் இருந்த காருக்குள் விளையாடிக் கொண்டிருந்த மூன்று குழந்தைகள் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை…
Read More...

மட்டக்களப்பு – ஈச்சந்தீவு அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவ சடங்கு பெருவிழா

மட்டக்களப்பு - ஈச்சந்தீவு அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவ சடங்கு பெருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது. அதன்படி இன்று பால்குட பவனியும் அபிஷேகமும் இடம்பெற்றது.…
Read More...

கிளிநொச்சியில் சடலம் மீட்பு

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பரந்தன்  பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு 10 மணியளவில் இரத்தகாயங்களுடன் ஒருவர் சடலமாக மீடகப்பட்டுள்ளார். சடலமாக…
Read More...

வெளிநாடு செல்ல விரும்பும் அரசு ஊழியர்களை ஊக்குவிக்க: அரசின் புதிய திட்டம்

வெளிநாடு செல்ல விரும்பும் அரச உத்தியோகத்தர்களுக்கு ஐந்தாண்டு கால சம்பளமில்லாத விடுமுறை திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண…
Read More...

ஏரோஃப்ளோட் விமான பிரச்சினை இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினையல்ல

ஏரோஃப்ளோட் விமானம் தொடர்பான பிரச்சினை இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினையல்ல, என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதுவொரு தனிப்பட்ட சட்டப் பிரச்சினை என்பதால், சட்ட…
Read More...