இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர் நியமனம்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைய, புதிய தலைவராக உவைஸ் மொஹமட் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவராக…
Read More...

குளவி கொட்டி 25 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பாடசாலை நிறைவுபெறும் நேரத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி 25 மாணவர்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில்…
Read More...

பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பு?

பாண் தவிர்ந்த ஏனைய அனைத்து பேக்கரி பொருட்களின் விலைகளும் 12 முதல் 15 ரூபா வரை அதிகரிக்குமென, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். அதன்படி, ஒரு சீனி…
Read More...

பளையில் வாள்வெட்டு குழு அட்டகாசம்

பளை பொலிஸ் பிரிவிற்க்குட்பட்ட முல்லையடி கிராமத்தில் வாள் வெட்டு குழுவினரின் அட்டகாசம் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட பளை பிரதேச முல்லையடி கிராமத்தில் நேற்று…
Read More...

பரிசுப்பொருட்கள் வழங்கி அனுப்பி வைக்கப்பட்டது ரஷ்ய ஏரோஃப்ளொட் விமானம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரஷ்யாவின் ஏரோஃப்ளொட் நேற்று திங்கட்கிழமை மாலை மொஸ்கோவிற்கு பறந்து சென்றது. குறித்த விமானம் இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கு…
Read More...

நாளை முதல் சந்தைக்கு எரிபொருள் விநியோகிக்கப்படும் – வலுசக்தி அமைச்சர்

கடந்த சில நாட்களாக எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில், நாளை புதன்கிழமை முதல் எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பும், என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர…
Read More...

விவசாயிகளின் சிறியளவிலான கடன்களை முழுமையாக தள்ளுபடிசெய்ய தீர்மானம்

சிறியளவிலான நெற்செய்கையாளர்கள் பெற்ற கடனை முழுமையாக தள்ளுபடிசெய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். விவசாயிகளின் நலன் கருதி இந்த நடவடிக்கை…
Read More...

சீமெந்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

சீமெந்து மூடையின் விலையை மீண்டும் அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய, 2,850 ரூபாவாக இருந்த 50 கிலோகிராம்  சீமெந்து மூடை ஒன்றின் விலை…
Read More...

மன்னாரில் விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுப்பு

-மன்னார் நிருபர்- பொது போக்குவரத்தில் மாற்றாற்றல் உடையவர்களுக்கான ஆசன ஒதுக்கீட்டை உறுதிபடுத்த கோரி விழுது அமைப்பின் அனுசரணையில் தேனீ மாற்றாற்றல் அமைப்பினரால் விசேட விழிப்புணர்வு…
Read More...

ஏற்கனவே பயிரிட்டவைகளுக்கே உரமில்லை என விவசாயிகள் விசனம்

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்டத்தில் கல்மடு குளத்தின் கீழ் சிறுபோக பயிர்செய்கை மேற்கொண்டு வரும் விவசாயிகள் பலர் கிருமி நாசினி மற்றும் களைநாசினி இரசாயன உரம் இன்மையால்…
Read More...