இன்றைய வானிலை முன்னறிவித்தல்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய…
Read More...

ஐந்து பெரல்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த டீசல் மீட்பு

-நுவரெலியா நிருபர்- திம்புள்ள – பத்தனை பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஐந்து பெரல்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த டீசல் மீட்கப்பட்டுள்ளது. திம்புள்ள – பத்தன…
Read More...

கடமையை காரணம் காட்டி எரிபொருள் பெற்ற அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

-யாழ் நிருபர்- வடக்கில் தமது கடமைகள் நிமிர்த்தம் எரிபொருளைப் பெற்ற அரசு துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்ற செல்ல வேண்டும், என வடமாகாண ஆளுநர் ஜீவன்…
Read More...

ஆறு வயது சிறுமி துஷ்பிரயோகம் : சந்தேகநபரை தேடி பொலிஸார் வலைவீச்சு

-யாழ் நிருபர்- இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரான்பற்று பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆறு வயது நிரம்பிய சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில்,…
Read More...

இஸ்லாமிய பெண்கள் 16 வயதில் திருமணம் செய்து கொள்ளலாம்

இஸ்லாமிய பெண்கள் 16 வயதில் திருமணம் செய்து கொள்ளலாம் என , இந்திய - பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில்…
Read More...

கிழக்கு மாகாண பாடசாலைகள் வழமை போல் நடைபெறும்

கிழக்கு மாகாண பாடசாலைகள் வழமை போல ஐந்து நாட்களும் நடைபெறும் என கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்துள்ளார். எனினும், எதிர்வரும் வாரத்தில் நாடு…
Read More...

நாடு முழுவதுமுள்ள அனைத்து பிரதான நகரங்களிலும் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை

எதிர்வரும் வாரத்தில் நாடு முழுவதுமுள்ள அனைத்து பிரதான நகரங்களிலும் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாகாண கல்வி அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்…
Read More...

அரச நிறுவனங்களில் மட்டுப்படுத்தப்பட்ட பணியாளர்களை அழைக்க தீர்மானம்

அரச நிறுவனங்களின் செயற்பாடுகளை மட்டுப்படுத்தப்பட்ட பணிக்குழாமினரை கொண்டு சேவைகளை முன்னெடுப்பதற்கு மீண்டும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான சுற்று நிருபம் இன்று ஞாயிற்றுக்கிழமை…
Read More...

வைத்தியசாலை மருந்து களஞ்சியசாலையில் தீவிபத்து : மருந்துகள் எரிந்து நாசம்

-யாழ் நிருபர்- யாழ்.தெல்லிப்பழை வைத்தியசாலையின் இன்று ஞாயிற்றுக்கிழமை மருந்து களஞ்சியசாலையில் ஏற்பட்ட மின்சார ஒழுக்கு காரணமாக தீப்பரவல் ஏற்பட்டது. இந்த அனர்த்தத்தில் பெருமளவான…
Read More...

மின்துண்டிப்பு நேரம் அதிகரிப்பு

நாட்டில் மின்துண்டிப்பு அமுலாகும் காலப்பகுதியினை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, நாளை திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 3ஆம் திகதி வரையான…
Read More...