விபத்தில் ஆறு பேர் படுகாயம்

பலாங்கொடையில் இருந்து மடூல்சீமை நோக்கி பயணித்த லொறி ஒன்று விபத்திற்குள்ளானதில் ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து இன்று சனிக்கிழமை…
Read More...

தாய் கண்டித்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞன்

-மன்னார் நிருபர்- ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் கடந்த 2006 ஆம் ஆண்டு ராணி என்ற பெண், ஒரு மகன், மூன்று பெண் பிள்ளைகளுடன் இலங்கையில் இருந்து…
Read More...

லாப் எரிவாயு நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

லாப் எரிவாயு நிறுவனம் நுகர்வோருக்கு எரிவாயு கொள்கலன்களை விரைவாக வழங்குவதற்காக அதன் விநியோக நடவடிக்கைகளை விரிவுபடுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயுவை தமது…
Read More...

தமிழ்தேசிய கூட்டமைப்பினர் வெளியிட்ட தகவலுக்கு ஜப்பான் தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது

இலங்கைக்கான நிதியுதவி தவறாக நிர்வகிக்கப்படும் அபாயம் இருப்பதால், தற்போது இருக்கும் சூழலில் ஜப்பானால் உதவ முடியாது என கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி, தமிழ்த் தேசியக்…
Read More...

மதுபானம் வாங்கி கொடுத்து பெற்றோல் வாங்கிய சம்பவம் : கறுப்பு சந்தையில் பெற்றோல் விற்பனை

.இரத்தினபுரி - இரக்குவானையில் இரத்தினகல் வியாபாரிக்கு 5 லீற்றர் பெற்றோல் கொடுக்க அவரிடம் 5 போத்தல் மதுபானம் வாங்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சிறு இரத்தினகல் வியாபாரியான குறித்த…
Read More...

இரு பிள்ளைகளுடன் வாவியில் குதித்த தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு – Update

எம்பிலிபிட்டிய - சந்திரிகா வாவியில் தனது இரண்டு பிள்ளைகளுடன் குதித்த தாய் சற்று முன்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தாய், மகள் மற்றும் மகன் ஆகியோர் உயிரை…
Read More...

இரண்டு பிள்ளைகளுடன் ஆற்றில் குதித்த தாய் : 5 வயது மகள் உயிரிழப்பு

எம்பிலிபிட்டிய - சந்திரிகா வாவியில் தனது இரண்டு பிள்ளைகளுடன் தாய் ஒருவர் குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். தாய், மகள் மற்றும் மகன் ஆகியோர் உயிரை மாய்த்துக்கொள்ள குதித்துள்ளதாக…
Read More...

கடலில் இருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

-யாழ் நிருபர்- ஊர்காவற்துறை கடலில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. ஐஸ்பழ வீதி, குருநகரை சேர்ந்த திரகரி நைனாஸ் (வயது 57) என்பவரே இவ்வாறு…
Read More...

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான வீசா காலத்தை நீடிப்பதற்கான வேலைத்திட்டம்

இலங்கையிலுள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான ஒரு வருட வீசா செல்லுபடியாகும் காலத்தை ஐந்து வருடங்களாக நீடிப்பதற்கான வேலைத்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர்…
Read More...

சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்கள் பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்கள் இணைந்து இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் 11.30 மணி வரை…
Read More...