ஒரே நபர் மீண்டும் மீண்டும் எரிபொருளை பெறுவதை தடுக்க செயலி அறிமுகம்

-கல்முனை நிருபர்- அம்பாறை மாவட்ட செயலகத்தினால் எரிபொருள் விநியோகத்தை ஒழுங்கு படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டம் அமுலுக்கு வரும் வரை…
Read More...

இலங்கை ரயில் திணைக்களத்தின் புதிய சேவை அறிமுகம்

ரயில் சேவை குறித்து தகவல்கள் பெறவும், முறைப்பாடு செய்யவும் 1971 என்ற துரித அழைப்பு இலக்க சேவையை இலங்கை ரயில் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த 24 மணி நேர அவசர எண் சேவையானது…
Read More...

ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில் பிரதமரின் அறிவிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தி, இது தொடர்பில் பிரதமரின் ஊடகப்பிரிவு ஊடகங்களுக்கு குறிப்பு ஒன்றை அனுப்பியுள்ளது. அதில்…
Read More...

ஜனாதிபதி நாட்டை விட்டு தப்பிச் சென்றதை உறுதிப்படுத்தியது விமானபடை

ஜனாதிபதி மற்றும் அவரது துணைவியார் நாட்டை விட்டு தப்பிச் சென்றதை இலங்கை விமானபடை உறுதிப்படுத்தியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரின் துணைவியார் ஆகியோர் இரண்டு பாதுகாப்பு…
Read More...

இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்க தீர்மானம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்க சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இடைக்கால ஜனாதிபதிக்கான…
Read More...

பதவி விலக முன் நாட்டை விட்டு தப்பிசெல்ல ஜனாதிபதி திட்டம் : சர்வதேச செய்தி நிறுவனம் தெரிவிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த வேளை இலங்கையின் குடிவரவு பணியாளர்கள் அதனை தடுத்ததாக குறிப்பிட்டு சர்வதேச செய்தி சேவையான ஏஜன்சி பிரான்ஸ் பிரஸ் (AFP)…
Read More...

போராட்டக்காரர்களை வெளியேறுமாறு கோரிக்கை

ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரிமாளிகை ஆகிய இடங்களை ஆக்கிரமித்துள்ள போராட்டக்காரர்கள், ஜனாதிபதி பதவி விலகியவுடன், அந்த கட்டிடங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில்,
Read More...

203 கிலோ கேரளா கஞ்சா மீட்பு : ஒருவர் கைது

-மன்னார் நிருபர்-  மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக் கடவை பகுதியில் சுமார்  203 கிலோ கிராம் கேரள கஞ்சா பொதிகள்  கைப்பற்றப்பட்டுள்ளது. முழங்காவில்
Read More...

யாழில் கொரோனா நோயாளர்கள் அடையாளம்

தென்மராட்சியில் சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை எல்லைக்குட்பட்ட அல்லாரை மற்றும் கைதடிப் பகுதியில் கொரோனா நோயாளர்கள் இருவர் நேற்று திங்கட்கிழமை அடையாளம் காணப்பட்டிருப்பதாக
Read More...

பாணின் விலை அதிகரிப்பு

இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு இறாத்தல் பாணின் விலை 20 ரூபாவினாலும் ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும் என
Read More...