துப்பாக்கிச் சூட்டில் 30 வயதுடைய ஒருவர் பலி

இரத்மலானை சில்வா மாவத்தையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக…
Read More...

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

கொவிட் 19 அறிகுறிகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு பெற்றோர்களை சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. சிறு குழந்தைகளுக்கு இருமல், காய்ச்சல், சளி,…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் மழை

நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, ஊவா மற்றும் தென்…
Read More...

துப்பாக்கி சூட்டில் இருவர் பலி ஒருவர் படுகாயம்

அம்பலாங்கொடை கலகொடவில் இன்று புதன்கிழமை மாலை இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மோட்டார்…
Read More...

கோட்ட கோகமவின் செயற்பாட்டாளரான புஷ்பிக கைது

பொலிஸ் தலைமையகத்திற்கு அருகில் அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் மற்றும் கோட்ட…
Read More...

மட்டக்களப்பு அமிர்தகளி ஸ்ரீ மாமாங்கேஸ்வரப் பெருமான் மேல் பாடப்பட்ட இறுவெட்டு வெளியீடு

மட்டக்களப்பு அமிர்தகளி, ஸ்ரீ மாமாங்கேஸ்வரப் பெருமான் மேல் பாடப்பட்ட 'ஆடி அமாவாசை திருவிழா' இறுவெட்டு வெளியீடு நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. கிழக்கிலங்கையின் வரலாற்றுச்…
Read More...

நாட்டில் மேலும் நான்கு கொவிட் மரணங்கள்

நாட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை மேலும் 4 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள…
Read More...

இலங்கை இராணுவத்திற்கு கிடைத்த பெருமையை பழுதாக்க வேண்டாம் – சரத் பொன்சேகா

போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்களை நடத்தவேண்டாம் என பீல்ட் மாரஸல் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற அவசரகால சட்டத்தை நீடிப்பு தொடர்பான…
Read More...

நீதிமன்றத்திற்கு அருகில் நால்வர் மீது துப்பாக்கிச் சூடு

கம்பஹா நீதிமன்றத்திற்கு அருகில் இன்று புதன்கிழமை நண்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த “பஸ் பொட்டா” உள்ளிட்ட நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.…
Read More...

வடக்கு கிழக்கில் புலம்பெயர் தமிழர்கள் முதலிட முடியாமல் இருக்க காரணம் புரியவில்லை

-கிளிநொச்சி நிருபர்- இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மட்டும் புலம்பெயர் தமிழர்கள் மக்களின் வாழ்வாதார அபிவிருத்தி திட்டங்களில் முதலீடுகளைச் செய்ய முடியாமல் உள்ளதாக, புலம்பெயர்…
Read More...