கரடி தாக்குதலுக்குள்ளானவர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை கோமரங்கடவல பொலிஸ் பெரிய உட்பட்ட மல்போறுவ பகுதியில் கரடி தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வயோதிபரொருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலை…
Read More...

வெளிநாட்டு தபால் கட்டணங்களில் திருத்தம்

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளிநாட்டு தபால் கட்டணங்களை திருத்துவதற்கு தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது. திருத்தப்பட்ட தபால் கட்டணங்கள் ஜுலை…
Read More...

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு

நாட்டில் பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையை உருவாக்குவதற்கான தேசிய சர்வகட்சி வேலைத்திட்டத்தில் இணையுமாறு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு…
Read More...

அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்து பிரியாவிடை பெற்றார்

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரான டேவிட் ஹொலே தனது பதவி காலத்தை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள நிலையில் , பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை பாதுகாப்பு அமைச்சின்…
Read More...

மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகன் விடுதலை

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகன் விடுதலை செய்யப்பட்டுள்ளார் கணவதிப்பிள்ளை மோகனை, இன்று வெள்ளிக்கிழமை…
Read More...

கடற்கரையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

காலி முகத்துவார கடற்கரையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதற்கமைய,…
Read More...

தேயிலை துாளின் விலை இரண்டு மடங்காக அதிகரிப்பு

தேயிலை துாளின் விலை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக, சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் 100 – 130 ரூபாவாக இருந்த ஒரு கிலோ தேயிலையின்…
Read More...

பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் காலம் நீடிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 7ஆம் திகதி வரை உரிய விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என…
Read More...

வார இறுதி நாட்களுக்கான மின்வெட்டு அறிவித்தல்

நாளை மற்றும் ஞாயிற்றுக்கிழமை 3 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும், என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W வலயங்களில்…
Read More...

புதிய பாடசாலை பேருந்து சேவை ஆரம்பம்

எரிபொருள் நெருக்கடி காரணமாக போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்கும் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக புதிய பாடசாலை பேருந்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து…
Read More...