உணவுப் பொதி மற்றும் தேநீரின் விலை குறைக்கப்படும்

எதிர்வரும் திங்கட்கிழமைக்கு பின்னர் உணவுப் பொதி மற்றும் தேநீரின் விலை குறைக்கப்படும் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் மழை

சப்ரகமுவ மாகாணம், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில…
Read More...

முதலாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் ஷெல் சூரிச் ஏரியில் கண்டுபிடிப்பு

சுவிஸ் இராணுவத்தின் ஆயுத மற்றும் கண்ணிவெடி அகற்றும் குழுவினரால் சூரிச் நகர பொலிஸாரின் ஒத்துழைப்புடன் சூரிச் ஏரியிலிருந்து மோட்டார் ஷெல் ஒன்றை மீட்டுள்ளனர். சூரிச் ஃபிஷர்ஸ்டூப்…
Read More...

சட்டவிரோதமாக பதுக்கப்பட்ட எரிபொருளுடன் இருவர் கைது

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை -கிண்ணியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் முச்சக்கர வண்டியொன்றில் டீசல் கொள்கலன்களை ஏற்றிச் சென்ற இருவரை கைது செய்துள்ளதாக…
Read More...

முன்மாதிரியாக செயற்பட்ட ஆலய நிர்வாகத்தினர்

-யாழ் நிருபர்- சங்கானை, சண்டிலிப்பாய், பண்டத்தரிப்பு, சித்தன்கேணி பகுதிகளில் ஆலய திருவிழாக்களிலும் விசேட தினங்களிலும் அதிகளவான ஒலிபெருக்கள் பொருத்தி அதிகளவிலான இரைச்சலுடன் பாடல்கள்…
Read More...

மட்டக்களப்பு உட்பட பல மாவட்ட சட்டவிரோத குடியேற்றக்காரர்களை ஏற்றி வந்த அவுஸ்திரேலிய கப்பல் கொழும்பை…

அவுஸ்திரேலியாவிலிருந்து திருப்பியனுப்பப்பட்ட 46 இலங்கையர்கள் இன்று வெள்ளிக்கிழமை முதல் முறையாக அவுஸ்திரேலிய எல்லைப் படை கப்பலில்; கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தனர். சட்டவிரோதமாக…
Read More...

தலவாக்கலையில் வீட்டிற்குள் தவறி விழுந்த புலி- ஒருவர் படுகாயம்

தலவாக்கலை, லோகி தோட்டம் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த புலி பலத்த சிரமங்களின் மத்தியில் உயிருடன் பிடிக்கப்பட்டு, நுவரெலியா மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.…
Read More...

மாகாண சபை முறையை தனி நபர்கள் பலவீனப்படுத்த முயற்சிப்பதாக குற்றச்சாட்டு

13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை பலவீனப்படுத்துவதற்கு சில தனிநபர்கள் முயற்சிக்கின்றனர் என வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா குற்றம்…
Read More...

நாட்டில் மேலும் நான்கு கொவிட் மரணங்கள் பதிவு

நாட்டில் நேற்று வியாழக்கிழமை மேலும் 4 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். உயிரிழந்தவர்களில் இரண்டு பெண்களும், இரண்டு ஆண்களும்…
Read More...

ஒரு மூடை யூரியா பசளையை 15,000 ரூபாவிற்கு வழங்க தீர்மானம்

ஒரு மூடை யூரியா பசளையை 15,000 ரூபாவிற்கு வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. தேயிலை, சோளம், உருளைக்கிழங்கு செய்கையாளர்களுக்காக இவ்வாறு யூரியா பசளை 15,000 ரூபாவிற்கு…
Read More...