ஒரு வருடத்திற்கு முன் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி

-யாழ் நிருபர்- யாழ். போதனா வைத்தியசாலையில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனாத் தொற்றுக்குள்ளான ஆறு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவருவதாக யாழ். போதனா வைத்தியசாலை பிரதிப்…
Read More...

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியாகும்

2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும், என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். பெப்ரவரி 7ஆம் திகதி ஆரம்பமான உயர்தரப்…
Read More...

இலங்கை சுங்க திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தல்

இலங்கைக்கு வரும் போது மற்றும் பயணிகள் பொருட்களை ஏற்றிச் செல்லும் முகவர் நிலையங்கள் மூலம் இலங்கைக்கு பொருட்களை கொண்டு வரும் போது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பொருட்களை கொண்டு வருவதை…
Read More...

ஜனாதிபதி மாளிகை ஆக்கிரமிப்பு சம்பவத்தில் தேடப்படும் வர்த்தகர் ஒருவர் வெளிநாட்டிற்கு தப்பியோட்டம்

ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் கடந்த மாதம் 9 ஆம் திகதி ஆக்கிரமித்த போது அதற்குள் நுழைந்த கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.…
Read More...

கல்முனை மாநகர சபை நிர்வாகத்திற்கு எதிராக உச்சகட்ட நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஊழல்கள், அதிகார துஸ்பிரயோக குற்றச்சாட்டுக்கள் காரணமாக பல்வேறு விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில் கல்முனை மாநகர சபைக்கு புதிதாக நியமிக்கப்படும் ஆணையாளர்கள் பதவியேற்பதை தொடர்ச்சியாக…
Read More...

மரக்கறிகள் மற்றும் தேங்காய் எண்ணெய்யின் விலை அதிகரிப்பு

இலங்கை மத்திய வங்கியின் தினசரி விலை அறிக்கைகளின்படி மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. இதன்படி, தம்புள்ளை, நாரஹேன்பிட்டி, பேலியகொட மெனிங் சந்தை உள்ளிட்ட அனைத்து பொருளாதார மத்திய…
Read More...

மின்சாரக் கட்டணத்தை 75% அதிகரிப்பதற்கு அனுமதி

2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு, முதன்முறையாக மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 75% அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாளை புதன்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் சராசரியாக 75%…
Read More...

எரிவாயு சிலிண்டர்களின் மாவட்ட ரீதியான விலைப்பட்டியல்

லிட்ரோ எரிவாயு நிறுவனம் எரிவாயு சிலிண்டர்களின் மாவட்ட ரீதியான விலைப்பட்டியலை வெளியிட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் எரிவாயு விலை குறைக்கப்பட்டது. புதிய விலைப்…
Read More...

கல்முனை வலய கல்விப்பணிப்பாளராக எம்.எஸ் சஹதுல் நஜீம் நியமனம்

-கல்முனை நிருபர்- கல்முனை வலய கல்வி பணிப்பாளராக சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ் சஹதுல் நஜீம் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாணகல்வி அமைச்சின் செயலாளர் மற்றும்…
Read More...

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி விடுத்துள்ள வேண்டுகோள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி எதிர்நோக்கும் இரத்தப் பற்றாக்குறையை நிவர்த்திப்பதற்காக மட்டக்களப்பு பிரதேசத்தில் வாழும் மக்கள் தம் உதிரத்தினை கொடுத்து எமது…
Read More...