நெல்லுக்கு அதிக விலையை வழங்க முடியும் – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர

எதிர்காலத்தில் நெல்லுக்கு அதிக விலையை வழங்க முடியும், என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே…
Read More...

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு ஜனாதிபதி விஜயம்

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இன்று வெள்ளிக்கிழமை காலை சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வைத்தியசாலையின் பணிப்பாளரைச் சந்தித்து நோயாளர்களுக்கான மருந்து பிரச்சினைகள் குறித்து…
Read More...

மரக்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளது

மரக்கறிக் கடைகளின் மொத்த மற்றும் சில்லறை விலைகள் அதிகரித்து வரும் நிலையில், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளன. காய்கறி விளைச்சல்…
Read More...

உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை சற்று அதிகரிப்பு

உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் 87 அமெரிக்க டொலர்களாக இருந்த டபிள்யூ.ரீ.ஐ கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை…
Read More...

மட்டக்களப்பில் யானை தாக்கி ஒருவர் பலி

மட்டக்களப்பு - போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஆனைகட்டியவெளி பகுதியில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆனைகட்டியவெளி சமுளையடிவட்டை வயல்…
Read More...

வெடிபொருட்களுடன் ஒருவர் கைது

-கிளிநொச்சி நிருபர்- பளை பிரதேச இத்தாவில் பகுதியில் நபர் ஒருவரின் வீட்டில் வெடிபொருட்கள் வைத்திருப்பதாக பளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலையடுத்து குறித்த வீடு…
Read More...

வைத்தியரும் இல்லை பணியாளர்களும் இல்லை : திறந்து கிடந்த வைத்தியசாலை கதவுகளை பூட்டி பாதுகாத்த…

-கிளிநொச்சி நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் பிரதேச வைத்தியசாலையில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் மருத்துவரும் இல்லாத நிலையில், நோயாளர் காவு வண்டியும் இல்லாத நிலையில்…
Read More...

காட்டுத் தீயில் 37 பேர் பலி, 161 பேர் படுகாயம்

கிழக்கு அல்ஜீரியாவின் காடுகளில் பரவி வரும் காட்டுத் தீயில் குறைந்தது 37 பேர் உயிரிழந்துள்ளதுடன், 161 பேர் காயமடைந்துள்ளனர், என வட ஆப்பிரிக்க நாட்டின் சிவில் பாதுகாப்புத் துறை நேற்று…
Read More...

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

இணையத்தளம் ஊடாக சிறுவர்கள் பாலியல் ரீதியான தொந்தரவுக்கு உட்படுத்துபவர்கள் தொடர்பிலான தகவல்களை வழங்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் தொலைபேசி இலக்கம்…
Read More...

நல்லூர் கந்தசுவாமி கோயில் “ஶ்ரீ குமார கோபுர கலசாபிஷேகம்”

-யாழ் நிருபர்- நல்லூர் கந்தசுவாமி பெருங்கோயிலில் குமாரதாஸ் மாப்பாண முதலியாரால் 1965 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வருடாந்த திருப்பணி மரபை, குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் மறைவுக்குப்…
Read More...