நாட்டின் பொருளாதார நெருக்கடியை தீர்க்க உதவுகிறது புலம்பெயர் தமிழர் அமைப்பு

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கான அந்நிய செலாவணியை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும், இதற்கான சட்டஏற்பாடுகளை நாடாளுமன்றில் நிறைவேற்றுமாறும் உலகத் தமிழர் பேரவை…
Read More...

காரைநகர் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு

-யாழ் நிருபர்- காரைநகர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக நேற்று செவ்வாய்க்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த கணேச பிள்ளை பாலச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டார். உள்ளூர் ஆட்சி…
Read More...

நல்லூர் கந்தசுவாமி ஆலய சித்திரத்தேர் வெள்ளோட்டம்

-யாழ் நிருபர்- வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவிலின் புனருத்தாரணம் செய்யப்பட்ட சித்திரத்தேர் வெள்ளோட்டம் இன்று காலை இடம்பெற்றது. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின்…
Read More...

தேர்ந்தெடுக்கப்பட்ட 305 வகையான பொருட்களுக்கு இறக்குமதி தடை

தேர்ந்தெடுக்கப்பட்ட 305 வகைகளை சேர்ந்த பொருட்களை இறக்குமதி செய்வதை தற்காலிகமாக தடை செய்ய நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த தடை நேற்று செவ்வாய்க்கிழமை முதல் மறு அறிவித்தல்…
Read More...

திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை- மொரவெவ பிரதேசத்தில் பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பன்குளம் ஆறாம் வாய்க்கால் பகுதியில் உள்ள கடையை…
Read More...

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ : கடலை சுத்தப்படுத்த 90 கோடி செலவு

கடந்த ஜூன் மாதம் 2ஆம் திகதி தீப்பிடித்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து வெளியேறிய பிளாஸ்டிக் மற்றும் கழிவுகளை அகற்றி மன்னாரிலிருந்து ஹம்பாந்தோட்டை-கிரிந்த வரையான கடற்கரையை…
Read More...

கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை மின் கோபுர அமைப்பு நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல்

-மன்னார் நிருபர்- மன்னாரில் இடம் பெற்று வரும் கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை மின் கோபுர அமைப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும்…
Read More...

ஐஸ் போதைப்பொருளுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது

-அம்பாறை நிருபர்- ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு…
Read More...

நாட்டின் பல பாகங்களில் மழையுடனான வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின்…
Read More...

சுவிட்சர்லாந்து – வலே மாநிலத்தில் மணிக்கு 144 வேகத்தில் பயணித்தவரின் ஓட்டுனர் உரிமம் ரத்து

சுவிட்சர்லாந்து வலே மாநிலத்தின் ரரோன் (Raron) பகுதியில் மாநில பொலிசார் மேற்கொண்ட சாலையில் வேக சோதனையின் போது அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட 80 கிலோமீற்றர் வேகத்திற்கு பதிலாக 144…
Read More...