இனப்படுகொலையை மாற்ற நினைக்கிறது உலகு – ஸ்ரீ ஞானஸ்வரன் தெரிவிப்பு

-யாழ் நிருபர்- எமது இனத்தின் மீது கண்ணுக்கு முன்னால் நடத்தப்பட்ட இனப்படுகொலையை சர்வதேச உலகு மாற்றக் கூடாது என்பதற்காகவே நாங்கள் பேசுவதற்காக சர்வதேச குற்றங்கள் என்ற நூலை எழுதினேன் என…
Read More...

க‌ல்முனையை இன‌ரீதியாக‌ பிரிக்க‌ கூடாது-முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

-அம்பாறை நிருபர்- க‌ல்முனை வ‌ட‌க்கு பிர‌தேச‌ செய‌ல‌க‌ம் என்ற‌ ஒன்றே இல்லாத‌ நிலையில் அத‌ன் பெய‌ர் உள்நாட்டு அலுவ‌ல்க‌ள் அமைச்சின் இணைய‌த்த‌ள‌த்திலிருந்து நீக்க‌ப்ப‌ட்ட‌மை…
Read More...

கல்முனையில் மாபெரும் இரத்ததான முகாம் ஏற்பாடு

-அம்பாறை நிருபர்- மாபெரும் இரத்ததான முகாம் கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் வழிகாட்டலில் தஃவா குழுவின் ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக் கிழமை பள்ளிவாசலில் இடம்பெற்றது. ஹுதா ஜும்ஆ…
Read More...

மீன் விற்பவர்களினால் பொதுப்போக்குவரத்து பாதிப்பு

-அம்பாறை நிருபர்- சட்டவிரோதமாக மீன் விற்பனையில் ஈடுபடுவதனால் வீதி போக்குவரத்து பாதிக்கப்படுகின்றது. அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நற்பிட்டிமுனை பகுதியின்…
Read More...

அம்பாறை மாவட்டத்தில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு

-கல்முனை நிருபர்- தேசிய, மாகாண மாவட்ட மற்றும் பிராந்திய மட்டத்தில் பல துறைகளிலும் பிரகாசிக்கும் அம்பாறை மாவட்ட பாலமுனை ட்ரை ஸ்டார் விளையாட்டுக்கழகம், இறக்காமம் விர்லியன்ட்…
Read More...

முட்டையின் விலை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு

முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை அடுத்த இரண்டு வாரங்களில் திருத்தம் செய்யப்படும் என வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பல்பொருள் அங்காடிகளில்…
Read More...

33 கிலோகிராம் போதைப்பொருட்களுடன் மூவர் கைது

பேலியகொடை பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஒரு கிலோகிராம் கொக்கெய்ன், 24.5 கிலோகிராம் 'ஆஷ்' மற்றும் 8 கிலோ 'குஷ்' ஆகிய ஆபத்தான போதைப் பொருள்களுடன்…
Read More...

அகில இலங்கை ரீதியில் மட்டு.மிக்கேல் கல்லூரி மாணவன் முதலிடம்

தற்போது வெளியாகியுள்ள க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகளின்படி மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவன் தமிழ்வண்ணன் துவாரகேஷ் விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியாக முதலிடம்
Read More...

மட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் தனியார் வங்கி ஊழியர் சடலமாக மீட்பு

-மட்டக்களப்பு திருபர் - மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக,  மட்டக்களப்பு பொலிஸார்…
Read More...

“திருடர்களுடன் சேர்ந்து அமைச்சர் பதவிகளை ஏற்கமாட்டோம்” – சஜீத் பிரேமதாஸ

ஜனாதிபதித் தேர்தலில் பாரிய ஆணையைப் பெற்று எதிர்க்கட்சியை கழுவி ஊற்றினாலும்,  இன்று நாட்டையே கழுவி ஊற்றும் நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜீத் பிரேமதாஸ தெரிவித்தார்.…
Read More...