போதைபொருள் பாவனையின்போது பொலிஸாரிடம் சிக்கிய இரண்டு பெண்கள் : யாழில் சம்பவம்

யாழ்ப்பாணத்தில் பாழடைந்த வீடொன்றுக்குள் வைத்து போதைப் பொருளை நுகர்ந்து கொண்டிருந்த இரண்டு பெண்களை நேற்று திங்கட்கிழமை இரவு பொலிஸார் கைது செய்ததுடன், அவர்கள் வசமிருந்த இரண்டு கிராம்…
Read More...

மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டுள்ளது

செவ்வாய்க்கிழமை  முதல் 2 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையிலான மின்வெட்டு அட்டவணைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக இதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவிததுள்ளார்.…
Read More...

கொழும்பு – மட்டக்குளியில் துப்பாக்கி சூடு ஒருவர் படுகாயம்

கொழும்பு - மட்டக்குளி அலிவத்தையில் இன்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மட்டக்குளியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

ஈராக்கில் ஜனாதிபதி மாளிகை முற்றுகை

ஈராக்கின் ஷியா மதகுரு முக்தாதா அல் சதாரின் ஆதரவாளர்கள் நாட்டின் அரசாங்க தலைமையகத்தை முற்றுகையிட்டதை அடுத்து, ஈராக் பிரதமர் முஸ்தபா அல்-காதிமி அமைச்சரவை அமர்வுகளை மறு அறிவிப்பு வரும் வரை…
Read More...

மட்டக்களப்பில் மாணவர்களுக்கு அரிசி மூடைகள் வழங்கி வைப்பு

-மட்டக்களப்பு நிருபர் - மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள பாடசாலை மாணவர்களுக்கு இலைக்கஞ்சி செய்து சத்துணவு வழங்குவதற்காக இன்று திங்கட்கிழமை ஒருதொகுதி…
Read More...

வாகரையில் “100 நாட்கள் செயல்முனைவு மக்கள் குரல் “

'வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்' எனும் 100 நாட்கள் செயல்முனைவின் இருபத்தொன்பதாம் நாள் போராட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை…
Read More...

வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் சிறந்த பெறுபேறுகள்

-யாழ் நிருபர்- க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் 2021ம் ஆண்டுக்கான பெறுபேறுகள் நேற்றையதினம் வெளியாகியுள்ளன. அந்த வகையில் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் மாணவர்கள் மிகவும் சிறந்த…
Read More...

மட்டு.அம்பிளாந்துறையில் விபத்து : குடும்பஸ்தர் உயிரிழப்பு

-வவுணதீவு நிருபர்- மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள அம்பிளாந்துறை சந்தியில் நேற்று ஞாயிற்றுக் கிழமை மாலை இடம் பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியானதாக வெல்லாவெளி
Read More...

இந்திய மீனவர்களை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவு

-மன்னார் நிருபர்- இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 6 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…
Read More...

நற்பிட்டிமுனை பிரதேச சமூக நல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்

-கல்முனை நிருபர்- நற்பிட்டிமுனை பிரதேச சமூக நல விடயங்கள் தொடர்பில் ஆராயும் நற்பிட்டிமுனை சிரேஷ்ட பிரஜைகள் பேரவைக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம். எம். ஹரீஸ்…
Read More...