ஈட்டி எறிதலில் பளை மத்திய கல்லூரி மாணவன் சாதனை

-கிளிநொச்சி நிருபர்- வடமாகாணம், வடமத்தியமாகாணம், மத்திய மாகாணம், கிழக்கு மாகாணம், வடமேல்மாகாணம் ஆகிய ஐந்து மாகாணங்களை உள்ளடக்கிய Junior John Tarbat Championship Stage - 1 போட்டியில்…
Read More...

எட்டு கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

-யாழ் நிருபர்- எட்டு கிலோ கஞ்சாவுடன் மாவட்ட குற்றதடுப்பு பிரிவினரால் யாழ்.நகரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் 8.5 kg கிலோகிராம் கஞ்சாவுடன் யாழ் நகரில் நயினாதீவை சேர்ந்த 39…
Read More...

சோவியத் ஒன்றியத்தின் கடைசித் தலைவரான மிக்கைல் கோர்பசேவ் மாஸ்கோ காலமானார்

சோவியத் ஒன்றியத்தின் கடைசித் தலைவரான மிக்கைல் கோர்பசேவ் மாஸ்கோ வைத்தியசாலையில் நேற்று செவ்வாய்க்கிழமை காலமானதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நீண்டகால சிறுநீரக நோயினால்…
Read More...

கால்வாய்களில் குப்பைகள் தேங்கி கிடந்து மழைவெள்ளம் வடிந்தோட தடை

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் பெய்த கடும் மழை காரணமாக யாழ்.மத்திய பேருந்து நிலைய பகுதிகளில் சூழ்ந்திருந்த வெள்ளத்தினை யாழ்.மாநகர ஊழியர்கள் பெரும் சிரமத்திற்கு மத்தியில்…
Read More...

ஏறாவூர் நகர சபையின் மாதாந்த அமர்வை பார்வையிட வந்த பாடசாலை மாணவர்கள்

-மட்டக்களப்பு நிருபர்- நாட்டின் தலைவர்களாக வரக் கூடிய வாய்ப்பைப் பெற்றுள்ள மாணவர்களாகிய நீங்கள் நல்லவற்றைத் தேர்ந்தெடுத்து அதன் வழி நடக்கப் பழகுங்கள்' என ஏறாவூர் நகர சபையின் தலைவர்…
Read More...

இலங்கைக்கான அவசர கடனுதவி தொடர்பில் IMF ஆரம்ப கட்ட உடன்பாட்டை எட்டியுள்ளது

இலங்கைக்கான அவசர கடனுதவி தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் ஆரம்பக்கட்ட உடன்பாட்டை எட்டியுள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு நாளை வியாழக்கிழமை வெளியிடப்பட உள்ளதாகவும் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை…
Read More...

எரிபொருள் விநியோகம் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவித்தல்

எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் நிவர்த்தி செய்யப்பட்டு, அதிகளவிலான கையிருப்புக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.…
Read More...

காத்தான்குடியில் முஹர்ரம் புதுவருட கலைப் பெருவிழா

-கல்முனை நிருபர்- காரிகை கலை இலக்கியக் கழகத்தின் இவ்வருட இஸ்லாமிய முஹர்ரம் புதுவருடக் கலைப் பெருவிழா காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் அமைப்பின் ஸ்தாபகத் தலைவி இலக்கியச்…
Read More...

வீட்டினை உடைத்து 7 பவுண் நகைகள் திருட்டு

-யாழ் நிருபர்- வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் மத்தி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்த 7 பவுண் நகை களவாடப்பட்டுள்ளது. இச்சம்பவமானது நேற்று செவ்வாய்க்கிழமை…
Read More...