தாமரை கோபுரம் திறக்கப்படுகின்றது : கட்டணங்கள் அறிவிப்பு

தெற்காசியாவின் மிக உயரமான கோபுரமான தாமரை கோபுரத்தின் (Lotus Tower) செயற்பாடுகள் செப்ரெம்பர் 15 ஆம் திகதி முதல் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொதுமக்களுக்கான நுழைவு கட்டணமாக…
Read More...

15 கோடியே எழுபது இலட்சம் ரூபா பெறுமதியான தங்கத்துடன் ஒருவர் கைது

டுபாயில் இருந்து 60 தங்க பாலங்களை கடத்திவந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முற்பட்ட போது, கைது செய்யப்பட்டுள்ளார். தீர்வையற்ற வர்த்தக நிலையமொன்றில் ஊழியரான…
Read More...

ஆவணி சதுர்த்தி விநாயகர் விரத உற்சவம்

-யாழ் நிருபர்- ஆவணி சதுர்த்தி விநாயகர் விரத உற்சவம் யாழ். மாவட்டத்திலுள்ள ஆலயங்களில் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது. இந்து சமயத்தவர்களினால் அனுஸ்டிக்கப்படும் முக்கிய விரதங்களின்…
Read More...

மட்டக்களப்பு உட்பட 20 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

நாட்டில் 20 மாவட்டங்களுக்கு கடுமையான மழை தொடர்பான சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று புதன்கிழமை காலை 7 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த…
Read More...

யாழ்.அராலி பாடசாலையில் சாதனை படைத்த மாணவர்கள்

-யாழ் நிருபர்- க.பொ. உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியாகியுள்ளன. அந்தவகையில் யாழ்/அராலி சரஸ்வதி வித்தியாசாலை மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.…
Read More...

ஈட்டி எறிதலில் பளை மத்திய கல்லூரி மாணவன் சாதனை

-கிளிநொச்சி நிருபர்- வடமாகாணம், வடமத்தியமாகாணம், மத்திய மாகாணம், கிழக்கு மாகாணம், வடமேல்மாகாணம் ஆகிய ஐந்து மாகாணங்களை உள்ளடக்கிய Junior John Tarbat Championship Stage - 1 போட்டியில்…
Read More...

எட்டு கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

-யாழ் நிருபர்- எட்டு கிலோ கஞ்சாவுடன் மாவட்ட குற்றதடுப்பு பிரிவினரால் யாழ்.நகரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் 8.5 kg கிலோகிராம் கஞ்சாவுடன் யாழ் நகரில் நயினாதீவை சேர்ந்த 39…
Read More...

சோவியத் ஒன்றியத்தின் கடைசித் தலைவரான மிக்கைல் கோர்பசேவ் மாஸ்கோ காலமானார்

சோவியத் ஒன்றியத்தின் கடைசித் தலைவரான மிக்கைல் கோர்பசேவ் மாஸ்கோ வைத்தியசாலையில் நேற்று செவ்வாய்க்கிழமை காலமானதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நீண்டகால சிறுநீரக நோயினால்…
Read More...

கால்வாய்களில் குப்பைகள் தேங்கி கிடந்து மழைவெள்ளம் வடிந்தோட தடை

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் பெய்த கடும் மழை காரணமாக யாழ்.மத்திய பேருந்து நிலைய பகுதிகளில் சூழ்ந்திருந்த வெள்ளத்தினை யாழ்.மாநகர ஊழியர்கள் பெரும் சிரமத்திற்கு மத்தியில்…
Read More...

ஏறாவூர் நகர சபையின் மாதாந்த அமர்வை பார்வையிட வந்த பாடசாலை மாணவர்கள்

-மட்டக்களப்பு நிருபர்- நாட்டின் தலைவர்களாக வரக் கூடிய வாய்ப்பைப் பெற்றுள்ள மாணவர்களாகிய நீங்கள் நல்லவற்றைத் தேர்ந்தெடுத்து அதன் வழி நடக்கப் பழகுங்கள்' என ஏறாவூர் நகர சபையின் தலைவர்…
Read More...