இலட்சக்கணக்கில் மின்கட்டணம் செலுத்தாத எரிபொருள் நிலையம் : பிண்ணனியில் அரசியல் தலையீடு

-யாழ் நிருபர்- இலட்ச கணக்கில் மின் கட்டணம் செலுத்தாத எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான மின் துண்டிப்பை மேற்கொண்ட மின்சார சபை சில நிமிடங்களில் அரசியல் மற்றும் பிற அழுத்தங்களால் மீள…
Read More...

மட்டக்களப்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி திட்டம்

-வாழைச்சேனை நிருபர்- வறிய கர்ப்பிணி தாய்மார்களுக்கும் மற்றும் தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கும் நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் போசனை பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கும்…
Read More...

ஆங் சான் சூகிக்கு மேலும் மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை

மியன்மாரின் முன்னாள் ஜனாதிபதி ஆங் சான் சூகிக்கு அந்நாட்டு நீதிமன்றம் மேலும் மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது. 76 வயதான ஆங் சாங் சூகிக்கு தேர்தல் மோசடி குற்றச்சாட்டில்…
Read More...

சர்ச்சைக்குரிய கட்டடம் தொடர்பில் ஜீவன் தொண்டமான் நடவடிக்கை

-நுவரெலியா நிருபர்- கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட சட்டவிரோதமாக கட்டப்பட்ட சர்ச்சைக்குரிய பத்தனை தொடர் கடைத் தொகுதி தொடர்பான முறைப்பாடு, தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், பொது…
Read More...

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்கள்

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்று வெள்ளிக்கிழமை சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 357.83…
Read More...

இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்க பிரதிநிதிகள் – எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு

இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் குழுவுடனான கலந்துரையாடலொன்று நேற்று வியாழக்கிழமை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்…
Read More...

மட்டக்களப்பு, அம்பாறை விவசாயிகளுக்கு விவசாயக் கடன் தள்ளுபடி இல்லை

இந்தக் காலகட்டத்தில் இந்தியா உணவுக்கப்பலை அனுப்புகிறது. ஆனால், தங்களால் வழங்கப்பட்ட கடனைக் கூட மறுசீரமைப்புச் செய்யமுடியாது என்று சொல்கின்ற சீனா இங்கு உளவுக் கப்பலை அனுப்புகின்றது.…
Read More...

தகவல் அறியும் உரிமைக்கு புதிய அணுகுமுறை

அரச நிறுவனங்களிடமிருந்து தகவல்களைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்ப்பதற்காக புதிய அணுகுமுறையொன்றை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தகவல் பெறுவதற்காக விண்ணப்பப்…
Read More...

பசில் ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 15ஆம் திகதி வரை வெளிநாடு சென்று வர உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, முன்னாள் நிதியமைச்சருக்கு…
Read More...

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து வீழ்ச்சி

கடந்த ஐந்து நாட்களாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிவைக் காட்டி வருகிறது. பிரன்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 93.78 அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளதுடன்,…
Read More...