மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.… Read More...
நாட்டில் கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்ட மேலும் 46 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி, இலங்கையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 670,297 ஆக உயர்ந்துள்ளது.… Read More...
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாண மாநகர சபைக்கு புதிய தீயணைப்பு வாகனம் ஒன்று இம்மாத நடுப்பகுதியில் கையளிக்கப்படவுள்ளது.
அந்த தீயணைப்பு வாகனம் நீர் விசிறி பரீட்சார்த்த நிகழ்வு இன்று… Read More...
பிறப்பு, திருமண மற்றும் இறப்பு சான்றிதழ் பத்திர பிரதிகளின் செல்லுப்படியாகும் காலத்தை, எவ்வித வரையறைக்கும் உட்படுத்தாது ஏற்றுக்கொள்ளுமாறு பதிவாளர் நாயகத் திணைக்களம் சம்பந்தப்பட்ட நிறுவன… Read More...
நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு நிலவுவதாக யுனிசெப் அமைப்பு அறிக்கை வெளியிட்டிருக்கும் போதுஇ கட்சி போதங்கள் பாராமல் அமைச்சு பதவிகளுக்கு முண்டியடிக்காமல் குழந்தைகள் மற்றும் தாயின்… Read More...
நாட்டில் மேலும் 3 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.
அதன்படி, இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16719 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தவர்கள் 60 வயதுக்கு மேற்பட்ட,… Read More...
வியட்நாமில் இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மூன்று மாடி கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இத்தீ விபத்து… Read More...
-அம்பாறை நிருபர்-
3 இளம் பிக்குகளை கல்முனை பகுதியில் துஷ்பிரயோகம் செய்த பௌத்த மதகுருவை தேடி வேட்டை
3 இளம் பிக்குகளை கல்முனை பகுதி விஹாரை ஒன்றில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த… Read More...