7 வருடங்களாக சேவையில் ஈடுபடாத பாடசாலை பேருந்துகள்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு 7 வருடங்களாக சேவையில் ஈடுபடாத பாடசாலை பேருந்துகள், பாடசாலை மாணவர்களின் வசதிக்காக சேவையில் ஈடுபடுத்தப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன…
Read More...

பிரதான வீதியின் குறுக்கே பாதுகாப்பற்ற புகையிரத கடவை

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட இந்திராபுரம் கிராமத்தில் மீள் குடியேற்றப்பட்ட காலத்தில் இருந்து இக்கிராமத்தின் புகையிரத கடவைக்கான…
Read More...

சதாசிவம் வியாழேந்திரன் வர்த்தக இராஜாங்க அமைச்சராக பதவியேற்பு

புதிதாக 38 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில், பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர். இந்த நிகழ்வு, இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறுகிறது.…
Read More...

இலங்கைக்கு கடத்தப்பட்ட 1500 கிலோகிராம் மஞ்சள்

-கிளிநொச்சி நிருபர்- சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்வதற்கு தடைசெய்யப்பட்ட ஒரு தொகை மஞ்சள் கடத்தப்படுவது தொடர்பில் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின்…
Read More...

அரசியல் கைதிகளை விடுவிக்க கோரிக்கை

-யாழ் நிருபர்- மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளை நேரடியாக சென்று பார்வையிட்டு அவர்களது நிலவரம் தொடர்பாக அரசியல் கைதிகளது பெற்றோர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என…
Read More...

நாடு முழுவதும் இன்றும் ஒரு மணிநேர மின்துண்டிப்பு

நாடு முழுவதும் இன்று வியாழக்கிழமை ஒருமணிநேர மின்துண்டிப்பு அமுல்படுத்துவதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
Read More...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.…
Read More...

சுவிட்சர்லாந்தில் வீடுகளின் உட்புறங்கள் 19 டிகிரிக்கு மேல் வெப்பமடையக்கூடாது : மீறினால் 3 வருட சிறை

-ச.சந்திரபிரகாஷ்- சுவிட்சர்லாந்தில் எதிர்வரும் குளிர்காலத்தில் வீடுகளின் உட்புறங்கள் 19 டிகிரிக்கு மேல் வெப்பமடையக்கூடாது எனவும் , இவற்றையும் மீறி குடியிருப்பாளர்கள் செயற்பட்டால்…
Read More...

நாட்டில் மேலும் 46 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

நாட்டில் கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்ட மேலும் 46 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, இலங்கையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 670,297 ஆக உயர்ந்துள்ளது.…
Read More...

யாழ்.மாநகர சபைக்கு புதிய தீயணைப்பு வாகனம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாநகர சபைக்கு புதிய தீயணைப்பு வாகனம் ஒன்று இம்மாத நடுப்பகுதியில் கையளிக்கப்படவுள்ளது. அந்த தீயணைப்பு வாகனம் நீர் விசிறி பரீட்சார்த்த நிகழ்வு இன்று…
Read More...