மண்வெட்டி மற்றும் கம்பியால் அடித்தும், கத்தியால் வெட்டியும் கொலை

கொகரெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீகஹமுலவத்தை - இப்பாகமுவ பிரதேசத்தில் மண்வெட்டியால் அடித்தும், கத்தியால் வெட்டியும், இரும்பு கம்பியால் அடித்தும் நபர் ஒருவரை கொலை செய்த சம்பவம் ஒன்று…
Read More...

கள்ளநோட்டு அச்சிட பயன்படுத்திய இயந்திரத்துடன் ஐவர் கைது

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை குச்சவெளி பொலிசாரினால் கள்ள நோட்டுகளை அச்சிடுவதற்கு பயன்படுத்திய இயந்திரத்துடன் 5 பேரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். குச்சவெளி எரிபொருள்…
Read More...

சிறுவர்களுக்கான நூலகம் அமைப்பதற்கான நிகழ்வு

-யாழ் நிருபர்- ஒன்றுகூடுவோம் இலங்கை அமைப்பினால் வடமாகாணத்தில் சிறுவர்களுக்கான நூலகம் ஆரம்பிக்கும் முயற்சியின் முதல் கட்டமான நிகழ்வு முல்லைத்தீவு இந்துபுரம் பகுதியில் நேற்றையதினம்…
Read More...

மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கிரீடம் யாருக்கு?

ஸ்கொட்லாந்தின் பால்மோரலில் நேற்று வியாழக்கிழமை பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானார். பிரித்தானிய மகாராணியின் உயிரிழப்பிற்கு அந்த நாட்டின் செய்திதாள்கள் தமது ஆழ்ந்த இரங்கலை…
Read More...

நாட்டில் சில இடங்களில் மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும், என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.…
Read More...

எதிர்காலத்தில் மீண்டும் மின்வெட்டு நேரம் அதிகரிக்கும்

இன்று வெள்ளிக்கிழமை ஒரு மணிநேர மின்துண்டிப்பிற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதேவேளை, மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை கொள்வனவு செய்ய…
Read More...

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானார்

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் நேற்று வியாழக்கிழமை காலமானார் பக்கிங்ஹாம் அரண்மனை இதனைத் தெரிவித்துள்ளது. பிரித்தானிய மகாராணி ஸ்கொட்லாந்தின் பால்மோரலில் மருத்துவக்…
Read More...

இலங்கை வர்த்தகர் பிலிப்பைன்ஸில் சுட்டுக்கொலை

பிலிப்பைன்ஸில் உள்ள Cotabato  நகரில் வைத்து இலங்கையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் இன்று வியாழக்கிழமை நண்பகல் 2 மணியளவில் இனம்தெரியாத நபரினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சுட்டுக்…
Read More...

மட்டக்களப்பு-கிண்ணையடி ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயத்தின் கும்பாபிஷேக நிகழ்வு

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான கிண்ணையடி வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயத்தின் இன்று காலை சுப மூகூர்த்த நேரத்தில் மகா…
Read More...

சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் வைத்தியசாலைக்கு விஜயம்

-யாழ் நிருபர்- வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளராக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டதை தொடர்ந்து  திலிப் லியனகே இன்று வியாழக்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருகை…
Read More...