மரக்கறி, கோழி, மீன் விலைகள் பாரியளவு அதிகரிப்பு

ஒரு கிலோ கோழி இறைச்சியின் சில்லறை விலை ரூ.1,400 ஆக உயர்ந்துள்ளதுடன், காய்கறி விலையும் உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, முட்டைக்கு விலை நிர்ணிப்பது தொடர்பாக அகில…
Read More...

அடிப்படை உரிமைகளை கோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

-அம்பாறை நிருபர்- கல்முனை வடக்கு பிரதேச செயலத்துக்குட்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளைத் தடுப்பதாகவும் அரச சேவைகளைப் பெறுவதிலும் தேவையில்லாது தலையிட்டு அநீதி இழைக்கப்படுவதாகவும்…
Read More...

சாதாரண மக்களை ஏமாற்றி பிழைக்கும் கோமாளித்தனங்களுக்கு இடமளிக்க முடியாது – சஜித் பிரேமதாஸ

மக்களால் நிராகரிக்கப்பட்ட நிதியமைச்சரும், ஜனாதிபதியும், பிரதமரும் வெளியேறிச் சென்ற போதிலும் இன்று அவர்களின் கைப்பாவை ஒருவரை ஜனாதிபதியாக்கி, மொட்டு அரசாங்கம் பல்வேறு தீர்மானங்களை…
Read More...

இராஜாங்க அமைச்சராக பிரேமலால் ஜயசேகர நியமனம்

துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சராக பிரேமலால் ஜயசேகர நியமனம் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சராக பிரேமலால் ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.…
Read More...

இலங்கைக்கு உதவ ஆசிய அபிவிருத்தி வங்கி தயார்

இலங்கை எதிர்கொள்ளும் கடினமான சூழ்நிலையில் இருந்து மீள பல்வேறு துறைகளின் ஊடாக உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

கடந்த வெள்ளிக்கிழமை முதல் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலரொன்றின் விற்பனை…
Read More...

மரக்கறிகளின் விலை அதிகரிப்பால் விற்பனையில் சரிவு

-திருகோணமலை நிருபர்- நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து இருக்கின்ற நிலையில் மரக்கறிகளின் விலைகளும் தற்போது…
Read More...

2021ம் ஆண்டின் இலக்கிய வித்தகர் விருதிற்கு மஷூறா தெரிவு

-கல்முனை  நிருபர் - சம்மாந்துறையைப் பிறப்பிடமாகவும் தற்போது மருதமுனையை வசிப்பிடமா கவும் கொண்டவர் சித்தி மஷூறா சுஹூறுத்தீன்.1979 ல் மஷூறா ஏ மஜீத் என்ற பெயரில் வானொலியில் எழுத…
Read More...

தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல்

உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மார்ச் 20-ம் திகதியுடன் முடிவடைவதால், அக்டோபர் 30-ம் திகதிக்குள் வாக்காளர் பட்டியலில் கையெழுத்துப் போடப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு…
Read More...

பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

-கல்முனை நிருபர்- கல்முனை கல்வி வலய மருதமுனை கமு/கமு/அல்- ஹம்றா வித்தியாலத்திலிருந்து தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கடந்த…
Read More...