நிட்டம்புவ பிரதேசத்தில் மரத்தடியால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நிட்டம்புவ பிரதேசத்தில் வசிக்கும் 43 வயதுடைய ஒருவரே நேற்று வியாழக்கிழமை மாலை எல்லக்கல… Read More...
-யாழ் நிருபர்-
தற்போது நினைவேந்தல் செய்வதற்காக முட்டி மோதுபவர்கள் நெருக்கடி காலங்களில் எங்கிருந்தார்கள் என்பதை சிந்திக்க வேண்டும் என வடமாகண சபை முன்னாள் உறுப்பினர்… Read More...
பிரித்தானிய மகாராணியின் இறுதிக்கிரியை எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ளதையடுத்து, திங்கட்கிழமை விசேட அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், குடிவரவு மற்றும் குடியகல்வு… Read More...
தெற்காசியாவின் அதிவேக வீரரான யுபுன் அபேகோன், உலகின் 20வது அதிவேக ஓட்டப்பந்தய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இலங்கையை சேர்ந்த யூபுன் அபேகோன் தெற்காசியாவின் வேகமான மனிதர் மற்றும்… Read More...
கணினியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் தூதரகப் பிரிவில் சான்றிதழ் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரும் வரை, உரிய நடவடிக்கைகளை… Read More...
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில்… Read More...
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை பேதிஸ்புர பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற குழுமோதல் சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த குழு மோதல்… Read More...
-அம்பாறை நிருபர்-
கல்முனை மாநகர சபை உறுப்பினர் கே.புவனேஸ்வரி சில வாரங்களுக்கு முன்னர் திடீர் சுகயீனமுற்று கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று வியாழக்கிழமை இரவு… Read More...
உக்ரைன் கார்கிவ் பகுதியில் கடந்த வாரம் ஒரு எதிர் தாக்குதலை உக்ரைன் ராணுவம் தொடங்கியதில் ரஷ்ய இராணுவம் பின்வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதில் ரஷ்யாவிடம் இழந்த சில… Read More...