புத்தாக்கச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் செயலமர்வு

-கல்முனை நிருபர்- புத்தாக்கச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் செயலமர்வு அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ.எம். ரஹ்மதுல்லாஹ் தலைமையில் அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியில் அக்கரைப்பற்று…
Read More...

தொழில் முயற்சியாளர்களுக்கு இயந்திரங்கள் வழங்கி வைப்பு

-கல்முனை நிருபர்- தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் "நன்வமு லங்கா" தொழில் முயற்சி அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர் பிரதேச செயலகப்…
Read More...

வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் என கூறி பணம் மோசடி

-அம்பாறை நிருபர்- வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவராக தன்னை இனங்காட்டி வர்த்தகர்கள் உட்பட பல தரப்பினரை ஏமாற்றி இலட்சக்கணக்கான ரூபா பணத்தை மோசடி செய்தார் எனக் கூறப்பட்டு கைது செய்யப்பட்ட…
Read More...

அரச நிறுவனங்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

பொதுமக்கள் தமது வேலைகளை நிறைவு செய்து கொள்வதற்காக பாரிய சிரமங்களுக்கு மத்தியில் நேரம் மற்றும் பணத்தை செலவழித்து அரச நிறுவனங்களுக்கு வருகின்றனர். இதற்குப் பதிலாக,…
Read More...

போதை ஊசி மருந்துகளுடன் இரண்டு பேர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் போதை ஊசி மருந்துகளுடன் நேற்று திங்கட்கிழமை இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, யாழ். மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிசார்…
Read More...

போதைப்பொருள் வைத்திருந்த சந்தேக நபருக்கு விளக்கமறியல்

-கல்முனை நிருபர்- ஹெரோயின்  போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த   சந்தேக நபரை   எதிர்வரும் ஒக்டோபர்  மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில்  வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று…
Read More...

உலக உள நல தினத்தினை முன்னிட்டு வீதி நாடகம்

-கல்முனை நிருபர்- சர்வதேச உலக உள நல தினத்தை முன்னிட்டு "அனைவரினது உள நலம் மற்றும் நல்வாழ்வை உலக அளவில் முதன்மைப்படுத்துவோம்" என்ற தொனிப்பொருளில் பாதிக்கப்பட பெண்களுக்கான அமைப்பின்…
Read More...

கோறளைப்பற்றில் ‘கோப் றெஸ்ட்’ திறந்து வைப்பு

கோறளைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான ''கோப் றெஸ்ட்'' கட்டிடத் தொகுதியானது சங்கத்தின் நன்மைகருதி மீள்புனரத்தானம் செய்து நேற்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது.…
Read More...

முஸ்லிம் சமூகம் நிறைய பாதிப்புக்களை சந்தித்துள்ளது : கிழக்கின் கேடயம்

-கல்முனை நிருபர்- முஸ்லிம் கட்சிகளில் இப்போது சமூக நல அரசியல் ஒழிந்து குடும்ப அரசியல் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இது சமூகத்திற்கு சிறந்ததல்ல. அதனால் முஸ்லிம் சமூகம் பலத்த அடிகளை…
Read More...