WhatsApp செயலி தற்போது இலங்கை, இந்தியா உட்பட பல நாடுகளில் பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. தகவல்களை அனுப்பவோ அல்லது பெறவோ முடியவில்லை என பயனர்கள் தெரிவிக்கின்றனர். Read More...
-திருகோணமலை நிருபர்-
சேர்விங் ஹியூமானிட்டி பவுன்டேசன் (Serving Humanity Foundation) கிண்ணியா அமைப்பினரின் ஊடாக திருகோணமலை மாவட்டத்திலுள்ள பல்வேறு பிரதேச செயலகங்களைச் சேர்ந்த வறுமைக்… Read More...
பஸ்கள் மற்றும் பாடசாலை வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும், என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிமனையின்… Read More...
குறைந்த எடை கொண்ட பாண் விற்பனை செய்யும் கடைகளில் சோதனை நடத்துமாறு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவிக்கப்படும் என அளவீட்டு அலகு தர நிர்ணயம் மற்றும் சேவைகள் திணைக்களம்… Read More...
-அம்பாறை நிருபர்-
இஸ்லாம் பாட புத்தகம் வழங்கப்படாமை தொடர்பில் முஸ்லிம் மாணவர்களின் சமத்துவ உரிமை மத சுதந்திரத்தை மீறுவதாக அமைந்துள்ளது என நீதிக்கான மைய்யத்தின் தலைவர் சட்டத்தரணி ஷஃபி… Read More...
நாட்டில் தற்போது பெய்து வரும் மழையின் நிலைமை ஓரளவு குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி… Read More...
-மன்னார் நிருபர்-
மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, தள்ளாடி பகுதியில் உள்ள வீதியில் பணம் உட்பட ஆவணங்களுடன் கண்டெடுத்த பணப்பையை பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உரியவரிடம் ஒப்படைப்பதற்கான… Read More...
முட்டை உற்பத்தியாளர்கள் தமது வியாபார நடவடிக்கைகளில் இருந்து விலகுவதால், எதிர்காலத்தில் நாட்டில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என மேல்மாகாண கோழி வியாபாரிகள் சங்கம்… Read More...
தொழில்முறை பயணிகள் போக்குவரத்து முச்சக்கர வண்டிகளுக்கான வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை (கோட்டாவை) 05 லீற்றரில் இருந்து 10 லீற்றராக அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க… Read More...
-அம்பாறை நிருபர்-
வீடு ஒன்றின் தோட்டத்தில் சூட்சுமமான முறையில் 53 கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபரை சவளக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ்… Read More...