சிறுமியை “ஐட்டம்” என அழைத்த தொழிலதிபருக்கு சிறை

இந்தியாவில் 16 வயது சிறுமியை ஐட்டம் என்ற வார்த்தையை சொல்லி அழைத்த நபருக்கு ஒன்றரை வருடம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை 14ஆம்…
Read More...

நாட்டில் மந்தபோசாக்கான சிறுவர்கள்

-யாழ் நிருபர்- முன்னாள் ஜனாதிபதியும் பல ஆலோசர்களின் கருத்தை கேட்டு கடைசியில் நாட்டை விட்டு ஓடிய நிலை ஏற்பட்டது. தற்போதைய ஜனாதிபதிக்கும் என்ன நடக்குமோ தெரியாது என தமிழ் தேசியக்…
Read More...

வளவாளர்களை வலுப்படுத்தும் செயலமர்வு

வளவாளர்களை வலுப்படுத்தும் சுனாமிக்கான தயார்நிலைப்படுத்படுத்தல் மூன்று நாள் வதிவிட பயிற்சி செயலமர்வொன்று நேற்று செவ்வாய்கிழமை திகதி மட்டக்களப்பு ஈஸ்ட் லகோன் தனியார் விடுதியில் ஆரம்பித்து…
Read More...

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊவா மாகாணம்…
Read More...

மட்டக்களப்பில் மின்னல் தாக்கி மீனவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகத்துவாரம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை மின்னல் தாக்கி சில மீனவர்கள் காயமடைந்த அதேநேரம் ஓரு மீனவர் காணாமல்போயுள்ளார். நேற்று…
Read More...

நாட்டின் கொவிட் தொற்று நிலவரம்

இலங்கையில் மேலும் 12 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, இலங்கையில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 671,015 ஆக உள்ளது. இன்று நாட்டில் கொவிட் மரணம்…
Read More...

அவுஸ்திரேலியாவுக்கு 158 ஓட்டங்கள் இலக்கு

உலகக் கிண்ண T20 கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவுக்கு 158 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று…
Read More...

கட்டணக்குறைப்பு இல்லை

முச்சக்கர வண்டிகளுக்கு 10 லீற்றர் பெற்றோல் வழங்கப்படுவதன் மூலம் பயணிகளுக்கு தம்மால் கட்டண குறைப்பை வழங்க முடியாது என்று முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று…
Read More...

காரைதீவு பிரதேச சபை அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய சூழலை பௌத்த மயமாக்கும் சதித்திட்டங்கள் இடம் பெற்று வருகின்றன .ஆகவே உடனே அதை தடுத்து நிறுத்தி இந்த பிரதேசத்தை புனித…
Read More...

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று செவ்வாய்க்கிழமை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலிய டொலர், யூரோ, ஸ்டெர்லிங்…
Read More...