சாரதி அனுமதி அட்டை வழங்கலை மட்டுப்படுத்த நடவடிக்கை

ஒரு நாள் சேவையின் கீழ் தினசரி வழங்கப்படும் சாரதி அனுமதி அட்டைகளின் எண்ணிக்கையை 50 ஆக மட்டுப்படுத்த மோட்டார் போக்குவரத்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. உரிமம் அச்சிடுவதற்கு…
Read More...

ஆசிரியரின் தாக்குதலுக்குள்ளான மாணவன் வைத்தியசாலையில் அனுமதி

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் 10 A வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரை ஆசிரியர் தாக்கியதில் குறித்த மாணவன் யாழ். போதனா…
Read More...

கிழக்கு மாகாணத்திற்கு விடுக்கப்பட்டுள்ள வானிலை எச்சரிக்கை

கிழக்கு மாகாணத்தில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் எனவும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை,…
Read More...

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் : இலங்கையில் அச்சம்

இந்தோனேசியா சுமத்ரா தீவின் அருகே 6.9 ரிக்டர் அளவுக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டடங்கள்…
Read More...

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

-பதுளை நிருபர்- ஹப்புத்தளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட காகொல்ல தோட்ட பகுதியில் தேயிலை செடிகளுக்குள் அமைந்துள்ள மின்கம்பத்தில் ஏறிய நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி சம்பவ…
Read More...

ஓமானிற்கு இலங்கையிலிருந்து மனிதக்கடத்தல்

இலங்கையைச் சேர்ந்த குறைந்தது 90 பெண் பணியாளர்கள் ஓமானில் நிர்க்கதியாகியுள்ளதாக மஸ்கட்டில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. ஓமானின் மஸ்கட்டில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கு…
Read More...

அங்கவீனர்களுக்கு மாதாந்தம் வழங்கப்பட்டு வந்த கொடுப்பனவை குறைப்பதற்கு அரசு முயற்சித்து வருகிறது

-மன்னார் நிருபர்- அங்கவீனர்களுக்காக ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட்டு வந்த 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை 2500 ரூபாவாக குறைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதே போன்று பல…
Read More...

பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்தினால் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு இல்லை

-வாழைச்சேனை நிருபர்- ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு வழங்குவதை தாங்கள் இன்னும் யோசித்துக் கொண்டிருப்பதாக ஜரோப்பிய பாராளுமன்ற பிரதிநிதிகள் தெரிவித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட…
Read More...

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு இ.தொ.கா நன்றி தெரிவிப்பு

-பதுளை நிருபர்- தமிழகத்தில் TENTEA நிறுவனத்தின் கீழ் பணிப்புரியும் தொழிலாளர்களுக்கு அரச நிதி ஒதுக்கீட்டீல் 677 வீடுகள் அமைத்து தருவதாக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று…
Read More...