தனியார் வீடமைப்புத் தொகுதியால் வயல் நிலங்கள் உவராகும் அபாயம்

அல்லைப்பிட்டி தனியார் வீடமைப்புத் தொகுதியால் வயல் நிலங்கள் உவராகும் அபாயம் - பொது மக்கள் குற்றச்சாட்டு யாழ். அல்லைப்பிட்டிப் பகுதியில் அமைக்கப்பட உள்ள தனியார் வீடமைப்புத் தொகுதியால்…
Read More...

கசிப்புடன் முதியவர் ஒருவர் கைது

-யாழ் நிருபர்- கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊரெழு பொக்கணை பகுதியில் சட்டவிரோதமாக 3 லீட்டர் கசிப்பினை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் முதியவர் ஒருவர் கைது…
Read More...

காதலியை 5 துண்டாக வெட்டிய கொடூர காதலன்

உத்தரப்பிரதேசத்தில் தன்னை காதலிக்க மறுத்த பெண்ணை ஆறு துண்டுகளாக வெட்டிப் படுகொலை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உத்தரப்பிரதேசம் மாநிலம் அசம்கார் மாவட்டம் பாஸ்ச்மி…
Read More...

வறிய குடும்ப மாணவர்களின் கல்வியில் இருண்டயுகமா?

-யாழ் நிருபர்- இலங்கை அரசாங்கம் வறிய குடும்ப மாணவர்களின் கல்வியை இருண்ட யுகத்தில் தள்ளியுள்ளதா ? என்ற அச்சமும் கேள்வியும் எழுந்துள்ளது என முன்னாள் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் சபா…
Read More...

அமைச்சர் நசீர் அஹமட் – ஜப்பானிய தூதுவர் சந்திப்பு

-கல்முனை நிருபர்- அமைச்சர் நசீர் அஹமட் ஜப்பானிய தூதுவர் ஹிடேகியை கடந்த வெள்ளிக்கிழமை அவரது மைட்லேண்ட் கிரசேன்ட் உத்தியோகபூர்வ இல்லத்தில் இரவு விருந்துபசாரத்துடன் கலந்துரையாடல்…
Read More...

நாய் போல குரைத்த நபர்

நமது நாட்டில் அரசு ஆவணங்களில் உள்ள பிழைகளை திருத்துவதற்குள் பொது மக்கள் படாதபாடு படுவது இயல்பான நிகழ்வு. குறிப்பாக, அடையாளத்தைக் குறிக்கும் பெயர் போன்றவற்றில் பிழைகள் ஏற்பட்டால் அதன்…
Read More...

பயிர் வளர்ச்சியில் மந்தநிலை : விவசாயிகள் கவலை

-யாழ் நிருபர்- விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான செயற்கை உரம் மற்றும் களை நாசினிகள் உரிய அளவு வழங்கப்படாமையினால் பயிர்களின் வளர்ச்சியில் மந்தநிலை காணப்படுவதாக விவசாயிகள் கவலை…
Read More...

ஓமான் மனித கடத்தல் கும்பல் : பெண் சந்தேக நபர் கைது

ஓமானில் இலங்கைப் பெண்கள் சம்பந்தப்பட்ட மனித கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் இன்று திங்கட்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார். மனித…
Read More...

பொம்மையை திருமணம் செய்துவிட்டு புலம்பும் பெண்

“காதல் விநோதமானது, காதலுக்கு கண்கள் இல்லை, காதல் யாருக்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் வரலாம் என்ற வார்த்தைகளை நம்மில் நிச்சயம் அனைவரும் கேட்டிருப்போம். இங்கு முற்றிலும்…
Read More...

ஆண் திமிரும் பெண் கொலையும்

-சண் தவராஜா- ஆணவக் கொலைகளைப் பற்றி நாம் அனைவரும் அறிவோம். சாதியப் பெருமை பேசும் சமூகத்திலும், குடிப் பெருமை, மதப் பெருமையை நிலைநாட்ட விழையும் சமூகத்திலும் பெரும்பாலும் பெண்களைக் கொலை…
Read More...