மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து விலகுகிறார் ரொனால்டோ

கால்பந்து விளையாட்டு உலகின் நட்சத்திர வீரரான கிரிஸ்டியானோ ரொனால்டோ இங்கிலாந்தின் பிரபல கால்பந்து கிளப் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ரொனால்டோ மற்றும்…
Read More...

மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

பசறை வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பிந்தங்கிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பதுளை பிரன்லி சிப் அமைப்பின் தலைவர் எஸ்.யசோதராஜன் தலைமையில் பசறை தேசிய கல்லூரியின்…
Read More...

இணைந்த கரங்கள் அமைப்பின் ‘ஏழ்மையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம்’ செயற்திட்டம்

-கல்முனை நிருபர்- பாடசாலையில் உயர்தர விஞ்ஞான பாடத்திற்கான ஆசிரியர்கள் பற்றாக்குறையினால் கண்டி பிரதேசத்தில் இருந்து ஆசிரியர்களை வரவழைத்து பிரத்தியோக வகுப்புக்களை பாடசாலையில்…
Read More...

இறக்காமம் பிரதேச செயலகத்தில் காணிக் கச்சேரி

-கல்முனை நிருபர்- இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவில் மிக நீண்ட காலமாக இருந்துவரும் காணி அனுமதிப்பத்திரப் பிரச்சினைகளுக்கு இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரஷ்ஷான் (நளீமி) இன்…
Read More...

காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லைப் பாலத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞரொருவர் நீரேரியில் தவறி விழுந்து காணாமல் போயுள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…
Read More...

கசிப்புடன் சந்தேகநபர் கைது

-யாழ் நிருபர்- நேற்று செவ்வாய்கிழமை சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில், 750 மில்லிலீட்டர் கசிப்புடன் 30 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

போதைக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கை

-யாழ் நிருபர்- யாழ். இந்து மகளிர் கல்லூரியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நேற்று செவ்வாய்கிழமை யாழ். இந்து மகளிர் கல்லூரியில் போதைவஸ்து பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு…
Read More...

கைக்குழந்தையுடன் இலங்கையர்கள் தர்ணா போராட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ள இலங்கை தமிழர்களுக்கான மறுவாழ்வு முகாம் தனித்துணை ஆட்சியர் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என குற்றம் சாட்டி…
Read More...

சீரான வானிலை நிலவும்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. காலியில் இருந்து மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட…
Read More...

7 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது

-மன்னார் நிருபர்- மன்னார் – வெள்ளாங்குளம் பகுதியில் 7 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இரண்டு பேர் கடற்படையினரால் இன்று செவ்வாய்க்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...