வீடு உடைத்து கொள்ளை: சந்தேக நபர் கைது

-சம்மாந்துறை நிருபர்- அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹிஜ்ரா 3ஆம் வீதி பகுதியில் வீட்டினை உடைத்து 2 பவுண் நகை மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டதாக…
Read More...

முன்பள்ளி சுகாதார அபிவிருத்தி தொடர்பான அறிவூட்டல் நிகழ்வு

சம்மாந்துறை அல் வசாத் பாலர் பாடசாலையில் முன் பள்ளி சுகாதார அபிவிருத்தி தொடர்பான அறிவூட்டல் நிகழ்வு இன்று புதன்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்வில் சமூக வைத்திய நிபுணர்  வைத்திய  ஹில்மி…
Read More...

விவசாய ஏற்றுமதிகள் ஊடாக இலங்கைக்கு அதிக வருமானம்

விவசாய ஏற்றுமதிகள் ஊடாக, இலங்கை வரலாற்றிலேயே அதிகளவு வருமானம் கடந்த வருடத்தில் ஈட்டப்பட்டுள்ளது. குறித்த ஏற்றுமதிகள் ஊடாக கடந்த ஆண்டில் 89,217 மில்லியன் ரூபாய் வருமானமாக…
Read More...

குவாத்தமாலா பேருந்து விபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

குவாத்தமாலாவில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது. குவாத்மாலாவில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை பேருந்து ஒன்று பாலத்தில் கவிழ்ந்து…
Read More...

திருமண விருந்தில் கலந்துகொண்ட 150 பேர் திடீர் சுகவீனம்

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் மொராபாத்தில் திருமண விழா ஒன்றில் கேரட் அல்வா உண்ட 150 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருமண நிகழ்ச்சியில் இரவு விருந்தின்போது சைவம்…
Read More...

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம், கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை அம்பாறை…
Read More...

இயற்கை எரிவாயு விலையில் வீழ்ச்சி

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிள்யு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.14 அமெரிக்க டொலராக…
Read More...

சுற்றுலா பயணிகளை முகம் சுழிக்க வைக்கும் கிழக்கு சுற்றுலா தளங்கள்

நாட்டிற்கு இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மொத்தமாக 3,32,439 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. எதிர்வரும் காலங்களில்…
Read More...

கல்முனையில் ரமழான் காலத்தில் உணவகங்கள் மீது அதிக கவனம்

புனித ரமழான் காலத்தை முன்னிட்டு கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட கல்முனை- சாய்ந்தமருது போன்ற பிரதேசங்களில் விசேட உணவு பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன. இது தொடர்பான…
Read More...

ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- பதுளையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெலிமடை பொலிஸார் தெரிவித்தனர். வெலிமடை,வெள்ளவத்தை, பகுதியை சேர்ந்த 48 வயதுடைய நபரே இதன் போது…
Read More...