புற்றுநோயால் வருடாந்தம் 250 சிறார்கள் உயிரிழப்பு

வருடாந்தம் 1200 சிறுவர்கள் புற்றுநோயுடன் அடையாளம் காணப்படுவதாக சுகாதாரப்பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறு பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோர், நிணநீர் சுரப்பி புற்றுநோய், எலும்பு…
Read More...

காதலர் தினம் கொண்டாட காதலி மறுப்பு: இளைஞன் தவறான முடிவு

காதலர் தினத்தைக் கொண்டாட யாழ்ப்பாணம் செல்ல தனது காதலி விரும்பாததால் மனமுடைந்த கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று புதன் கிழமை கிணற்றில் குதித்து உயிரைமாய்த்துக் கொண்டுள்ளார்.…
Read More...

காதலர் தினத்தை முன்னிட்டு பொலிஸாரின் விசேட அறிவிப்பு

இலங்கை பொலிஸார் நாளை வெள்ளிக்கிழமை காதலர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இலங்கை பொலிஸ் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் ‘காதலர் தினத்திற்கு முன்’…
Read More...

அரச அச்சக ஊழியர்களை கத்தியைக் காட்டி மிரட்டிய பாதுகாப்பு உத்தியோகஸ்தர்

அரச அச்சகத் திணைக்களத்தில் உள்ள சிற்றுண்டிச்சாலையில் உணவு உட்கொள்ள முடியாது எனத் தெரிவித்து ஊழியர்கள் திணைக்களத்தின் வளாகத்திலிருந்து வெளியே செல்ல முற்பட்டுள்ளனர். இதன்போது…
Read More...

மட்டக்களப்பில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளிடம் வீடுகள் கையளிப்பு

மட்டக்களப்பு பிரதேசத்தில்  நலிவுற்ற மற்றும் விசேட தேவை உடைய மக்களின் நலன் கருதி நிர்மாணிக்கப்பட்ட 6 வீட்டுத்திட்டங்களில் இரண்டாம் கட்டமாக நிர்மாணிக்கப்பட்ட 3 வீடுகள் நேற்று புதன்கிழமை…
Read More...

மட்டக்களப்பு மக்களுடன் கலந்துரையாடினார் கிழக்கு ஆளுநர்

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் ஏற்பாட்டில் நடமாடும் சேவையானது…
Read More...

சமூக மாற்றத்திற்கான ஊடக மையம்

சமூக மாற்றத்திற்கான ஊடக மையத்தினுடைய அலுவலக திறப்பு விழாவானாது நேற்று மருதங்கேணி, தாளையடி பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. சிரேஸ்ட ஊடகவியலாளர் சி.த காண்டீபன் அவர்களின் தலைமையில் காலை…
Read More...

மட்டக்களப்பு தேத்தாத்தீவு வட பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் பாற்குடபவனி

மட்டக்களப்பு தேத்தாத்தீவு வட பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் பாற்குடபவனிவெகு விமர்சையாக இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது. தேத்தாதீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை…
Read More...

ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் போட்டிகள்

ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிகள் நேற்றையதினம் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றன. விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு,…
Read More...

தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்

கொழும்பு செட்டியார் தெருவின் இன்று வியாழக்கிழமை தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 232,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 213,000 ரூபாவாகவும், 18 கரட் தங்கம்…
Read More...