குளவி கொட்டுக்கு இலக்கான தொழிலாளர்கள்

நுவரெலியா - லபுக்கலை கீழ்ப்பிரிவு தோட்டப் பகுதியில் குளவி கொட்டுக்கு தொழிலாளர்கள் இருவர் இலக்காகியுள்ளனர். இவர்கள் தேயிலை மலையில் வேலை செய்துக் கொண்டிருந்த போதே இவ்விருவரும் இருவரே…
Read More...

மகளிர் தின நினைவுச் சின்னம் வழங்கி வைப்பு

-கிண்ணியா நிருபர்- சர்வதேச மகளிர் தினமான இன்று புதன்கிழமை Trinco Aid எயிட் மற்றும் வன்னி கோப் நிறுவனம் இணைந்து தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதிக்கு நினைவுச் சின்னம்…
Read More...

பெண் பணிக்குழாமினருடன் பறந்த விமானம்

பெண் பணிக்குழாமினருடன் பறந்த விமானம் மகளிர் தினத்தை முன்னிட்டு, முழுவதுமாக பெண் ஊழியர்களைக் கொண்ட விமான சேவையொன்றை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் இன்று புதன் கிழமை…
Read More...

திருகோணமலை மாவட்ட வைத்தியசாலை ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மாவட்ட வைத்தியசாலை ஊழியர்களும் இன்று புதன்கிழமை பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஸ்ரீலங்கா ஜனரஜ சுகாதார சேவைகள் சங்கம் விடுத்துள்ள…
Read More...

சட்டவிரோதமாக தப்பிச் செல்ல திட்டமிட்ட ஆறு அகதிகள் கைது

இலங்கைக்கு தமிழக நாகபட்டிணம்  வேளாங்கண்ணியில் இருந்து சட்டவிரோதமாக தப்பிச் செல்ல திட்டமிட்டதாகக் கூறப்படும் ஆறு அகதிகள் இந்தியாவின் 'கியூ' பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

இரண்டு பயிற்சி விமானங்கள் விபத்து : இருவர் பலி

இரண்டு பயிற்சி விமானங்கள் விபத்துக்குள்ளானதில் இருவர் பலி இத்தாலியின் - ரோம் நகரில் விமானங்கள் மோதி விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.விமானத்தில் பயணித்த விமானிகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச…
Read More...

பருப்பு – வெள்ளை சீனியின் விலைகள் குறைவு

பருப்பு – வெள்ளை சீனியின் விலைகள் குறைவு ஒரு கிலோ வெள்ளை சீனியின் மொத்த விற்பனை விலை 30 ரூபாவாலும், பருப்பு கிலோ ஒன்றின் மொத்த விற்பனை விலை 40 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளதாக…
Read More...

எரிபொருள் QR குறியீட்டில் புதிய மாற்றம்

இனி வாராவாரம் எரிபொருள் விநியோகத்துக்காக அமுலாக்கப்பட்டுள்ள QR குறியீட்டு முறைமையின் கீழ், செவ்வாய்க்கிழமைகளில் எரிபொருள் ஒதுக்கம் புதுப்பிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர…
Read More...

பாடசாலை மாணவர்களுக்கு சட்ட கல்வி

நாட்டின் சட்ட அமைப்பு பற்றிய அறிவை பாடசாலை மாணவர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சாதாரண தர…
Read More...

கொழும்பில் கடும் போக்குவரத்து நெரிசல்

தும்முல்ல சந்தியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி காரணமாக இவ்வாறு போக்குவரத்து…
Read More...