நியூசிலாந்திற்கு தப்பி ஓட முயன்றதற்காக இந்தியாவில் ஆறு இலங்கை அகதிகள் கைது

தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களில் இருந்து ஆறு இலங்கை அகதிகள் நியூசிலாந்திற்கு தப்பி ஓடுவதற்கு முயற்சித்ததாக இந்தியாவில் உள்ள தமிழ்நாடு பொலிஸாரின் Q- Branch குற்றவியல்…
Read More...

இராணுவ சிப்பாயின் துப்பாக்கியை திருடிய பிக்கு உள்ளிட்ட இருவர் கைது

இராணுவ சிப்பாயின் துப்பாக்கியை திருடிய பிக்கு உள்ளிட்ட இருவர் கைது பணாகொட இராணுவ முகாமை அண்டிய பாதுகாவலர் அறையில் இருந்து ரீ - 56 ரக துப்பாக்கியொன்றை திருடிய குற்றச்சாட்டில், குற்றப்…
Read More...

ஏழு அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் ஏழு அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்துள்ளது. விலைக் குறைப்பு இன்று வியாழக்கிழமை நடைமுறைக்கு வரும் என லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. திருத்தப்பட்ட…
Read More...

சட்டவிரோதமானக நியூசிலாந்து செல்ல முற்பட்ட 6 இலங்கையர்கள் தமிழ்நாட்டில் கைது

சட்டவிரோதமானக நியூசிலாந்து செல்ல முற்பட்ட 6 இலங்கையர்கள் தமிழ்நாட்டில் கைது கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் நியூசிலாந்து செல்ல முற்பட்ட 6 இலங்கையர்கள் தமிழ்நாடு கியூ பிரிவு…
Read More...

உயர்தர பரீட்சைகளில் மாற்றம் ஏற்படுமா?

உயர்தர பரீட்சைகளில் மாற்றம் ஏற்படுமா? ஆசியரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக 2022 ஆம் கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்த்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் கால…
Read More...

மகனை சவரக்கத்தியால் வெட்டிய தந்தை

-பதுளை நிருபர்- பசறை - கோணகலை பகுதியில் தந்தை ஒருவர் தமது மகனை சவரக்கத்தியால் வெட்டிய குற்றச்சாட்டில் கைது. 58 வயதுடைய தந்தை ஒருவரே 28 வயதுடைய தனது மகனை குடும்பத்தகராறு காரணமாக…
Read More...

திருகோணமலை மாவட்ட சிறந்த பெண்முயற்சியாளருக்கான விருது வழங்கும் நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- சிறந்த பெண் தொழில் முயற்சியாளருக்கான திருகோணமலை மாவட்ட விருது தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட முள்ளிப்பொத்தானையை சேர்ந்த பெண் முயற்சியாளர் எம்.பிஸ்ரியாவுக்கு…
Read More...

மட்டக்களப்பில் உணவக சமையலறைக்குள் நாய்

மட்டக்களப்பில் உணவக சமையலறைக்குள் நாய் மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்தில் பொதுச் சுகாதார  பரிசோதகர் அதிகாரிகளினால்  திடீர் சோதனைக்குட்படுத்தப்பட்டபோது உணவகமொன்றின் சமையலறையில்…
Read More...

பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்ட எழுதாரகை படகு

-யாழ் நிருபர்- அண்மையில் இடம்பெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாய்த்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய எழுதாரகை பயணிகள் கப்பல் பாதுகாப்பான இடத்திற்கு…
Read More...