இரண்டு மனைவிகளுடன் அட்டவணை போட்டு வாழும் கணவன்

இந்தியா - ஹரியானாவில் இரண்டு மனைவிகளைத் திருமணம் செய்த கணவருடன் அட்டவணை போட்டு வாழ மனைவிகள் ஒப்புக்கொண்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சீமா…
Read More...

மட்டு:களுவாஞ்சிக்குடியில் மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு

-கல்முனை நிருபர்- மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பாடசாலை மாணவர்களுக்கான கருப்பை கழுத்து புற்று நோயை தடுப்பதற்கான தடுப்பூசி மற்றும் ஏற்புவலி,…
Read More...

சூரிய கிரகணத்தில் பாதிக்கப்படப் போகும் ராசிக்காரர்கள்!

2023 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 20, வியாழன் அன்று நிகழ உள்ளது. இது ஒரு ஹைபிரிட் சூரிய கிரகணம் ஆகும். இந்த கிரகணத்தின் போது, சூரியன் மேஷ ராசியில் இருக்கும். சூரிய…
Read More...

கிளிநொச்சி கல்மடு குளத்திற்கு அமைச்சர் டக்ளஸ் கள விஜயம்

-யாழ் நிருபர்- கிளிநொச்சி, கல்மடு குளத்திற்கான கள விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அங்கு நடைபெற்று வருகின்ற புனரமைப்பு பணிகள் மற்றும் குறித்த பகுதியில் இடம்பெறும் சட்ட…
Read More...

வயற்பாடசாலை அறுவடை விழா

-கல்முனை நிருபர்- கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் செயற்திட்டங்களில் ஒன்றான விவசாயிகளுக்கான வயற்பாடசாலை அறுவடை விழா சேனைக்குடியிருப்பு விவசாயப் போதனாசிரியர் பிரிவிலுள்ள…
Read More...

நியூசிலாந்தில் பாரிய நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை!

நியூசிலாந்தின் வடகிழக்கு திசையிலுள்ள கெர்மடெக் தீவுகள் பகுதியில் இன்று வியாழக்கிழமை 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.…
Read More...

சட்டவிரோத மண் அகழ்வு : அதிகாரிகளுக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வலி. வடக்கு வறுத்தலைவிளான் பிள்ளையார் குளத்தில் சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள்…
Read More...

இன்று கூடுகிறது தேர்தல் ஆணைக்குழு

தேர்தல் ஆணைக்குழு இன்று வியாழக்கிழமை முற்பகல் மீண்டும் கூடவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஏற்பாடு செய்வதற்குத் தேவையான…
Read More...

இந்திய உயர்ஸ்தானியகத்தின் அணுசரனையில் கல்முனையில் வாழ்வாதார உதவித் திட்டங்கள் வழங்கி வைப்பு

-சர்ஜுன் லாபிர்- கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வரும், ரகுமத் பவுண்டேஷனின் ஸ்தாபக தலைவருமான ரகுமத் மன்சூர் முயற்சியினாலும் அவரின் தலைமையின் கீழும் இந்திய உயர்ஸ்தானியத்தின்…
Read More...

வடக்கு மீனவர்களின் பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடல்

-யாழ் நிருபர்- வடபகுதி மீனவர்கள் முகம் கொடுக்கும் பிரைச்சினைகள் தொடர்பாக தென்னிலங்கையிலுள்ள சிவில் அமைப்புகளிற்கான கலந்துரையாடல் ஒன்று இன்று நீர்கொழும்பில் இடம்பெற்றுள்ளது. தேசிய…
Read More...