கிளிநொச்சியில் 159 வருட பொலிஸ் வீரர் தினம்

-கிளிநொச்சி நிருபர்- 159 வருட பொலிஸ் வீரர் தினம் கிளிநொச்சியில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. 1864.03.21 இதே நாளில் உயிரிழந்த பொலிஸ் உத்தியயோகத்தரான சபான் என்பவரை…
Read More...

தேர்தல் தொடர்பான இறுதித் தீர்மானம்

தேர்தல் தொடர்பான இறுதித் தீர்மானம் தேர்தல்கள் ஆணைக்குழு நாளை மறுதினம் வியாழகிழமை கூடவுள்ளதாக அதன் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி…
Read More...

திருகோணமலையில் பகிர்வோம் மகிழ்வோம் நிகழ்ச்சி

திருகோணமலை சேகர மெத்தடிஸ்ட் தேவாலயங்கள் சார்பில் பகிர்வோம் மகிழ்வோம் நிகழ்ச்சி நேற்று திங்கட்கிழமை திருகோணமலை,  மொரவெவ செயலாளர் பிரிவில் உள்ள அவ்வை நகர் தமிழ் மகா…
Read More...

ஆரம்ப பிரிவு ஆசிரியர்களுக்கான இடமாற்றம்

ஆரம்ப கல்வி பிரிவு ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பான கடிதங்கள் இன்று (21) தபாலில் அனுப்பி வைக்கப்படும் என கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை…
Read More...

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட உரை

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட உரை சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழுவிடம் இருந்து இலங்கையின் கடன் திட்டத்திற்கு அனுமதி கிடைத்திருப்பது குறித்து தாம்…
Read More...

புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியாகும் திகதி அறிவிப்பு

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளிகள் இம்மாதம் 22ம் திகதி வெளியாக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இம்முறை…
Read More...

இன்றைய நாள் உங்களுக்கு

12 இராசிகளுக்கான இன்றை நாள் பலன்கள். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். மேஷ ராசிக்காரர்களே : இன்றைய நாளில் மறைமுக விமர்சனங்களும்…
Read More...

மட்டு.புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை இல்ல விளையாட்டுப்போட்டி

-ஆர்.நிரோசன்- மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின் 2023 ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி நேற்று திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் பாடசாலை…
Read More...

பிரமிட் வகை திட்டங்கள் குறித்து பொது மக்களுக்கு மத்திய வங்கி எச்சரிக்கை

பிரமிட் வகை திட்டங்கள் குறித்து பொது மக்களுக்கு மத்திய வங்கி எச்சரிக்கை நாட்டில் செயற்படும் பிரமிட் வகையிலான தடைசெய்யப்பட்ட மூன்று திட்டங்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை…
Read More...

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான  ரூபாவின் பெறுமதி இன்று செவ்வாய்க்கிழமை கணிசமான அளவு அதிகரித்துள்ளது. அதன்படி, மக்கள் வங்கியில் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி நேற்று…
Read More...