மீண்டும் பரீட்சை நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானம்!

மீண்டும் பரீட்சை நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு விரிவுரையாளர்கள் தீர்மானம்! பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மீண்டும் பரீட்சை நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.…
Read More...

“நான் வீழ்ந்தாலும் நாடு வீழாது என்ற எண்ணத்தில் நாட்டை பொறுப்பேற்றேன்” – ஜனாதிபதி

சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து இலங்கைக்கு கிடைத்துள்ள விரிவான நிதி வசதி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார்.…
Read More...

மாடியிலிருந்து வீசப்பட்ட 3 மாத கரு சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 22ம் இலக்க மேல்மாடி விடுதியில் இருந்து கீழே வீசப்பட்ட கருவின் சடலம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர். நீர் குழாய் ஒன்று…
Read More...

நிதி வேண்டாம் நீதியே வேண்டும் – காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பெற்றோர் சங்கத்தினர் கோரிக்கை

-திருகோணமலை நிருபர்- நிதி வேண்டாம்- நீதியே வேண்டும் என திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பெற்றோர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். திருகோணமலை கப்பல்துறை…
Read More...

திருகோணமலையில் பிரதேச சபை உறுப்பினர் மீது வாள்வெட்டு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை- மொறவெவ பிரதேச சபை உறுப்பினரொருவர் வாள்வெட்டு தாக்குதலினால் படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
Read More...

மட்டக்களப்பில் கால்நடைகள் வெட்டியும் கூரிய ஆயுதங்களால் தாக்கியும் கொலை

மட்டக்களப்பு கிரான் பிரதேச எல்லைக்குட்பட்ட அக்குறாணை மூக்குறையான் குளம் வயல் பிரதேசத்தில் இரவு கால்நடைகள் அடைக்கப்பட்ட காலைகளுக்குள் உட்புகுந்த இனம் தெரியாதோர் கால்நடைகளை வெட்டியும், …
Read More...

IMF நிதி குறித்து மத்திய வங்கி ஆளுநரின் விசேட அறிவிப்பு

IMF நிதி குறித்து மத்திய வங்கி ஆளுநரின் விசேட அறிவிப்பு சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு அதன் சமீபத்திய பிணைtoday news எடுப்பு நிதியை நிதி உதவிக்காக பயன்படுத்த அனுமதிக்கும் என்று…
Read More...

இன்றைய நாள் உங்களுக்கு

இன்றைய நாள் உங்கள் எல்லாருக்கும் இனிய நாளாக அமைய எல்லாவற்றுக்கும் பொதுவான இறைவனை வேண்டிக் கொண்டு மேஷம் தொடக்கம் மீன ராசி வரையான பலன்களை பார்ப்போம். மேஷ ராசிக்காரர்களே : இன்றைய…
Read More...

இந்தியா இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு

இந்தியா இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது. இந்திய முதலீட்டாளர்களை இலங்கைக்கு ஈர்த்தல், இரு தரப்பு…
Read More...

மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து ஒருவர் பலி

மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து ஒருவர் பலி கடவத்த, ராகம வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று…
Read More...