இம்ரான் கானின் மனைவியின் வீட்டிற்குள் நுழைய முயன்ற மர்ம நபர்கள்

லண்டனில் வசிக்கும், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மனைவி ஜெமிமா கோல்ட்ஸ்மித்தின் வீட்டிற்குள் இனந்தெரியாத சிலர் நுழைய முயன்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
Read More...

பிலிப்பைன்ஸ் பயணிகள் படகில் தீ விபத்து 31 பேர் பலி

பிலிப்பைன்ஸ் பயணிகள் படகில் தீ விபத்து 31 பேர் பலி பிலிப்பைன்ஸ் தீவில் பயணிகள் படகு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு மாத குழந்தையொன்று உட்பட 31 பேர் உயிரிழந்துள்ளதாக கடலோர பொலிஸார்…
Read More...

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் குறைப்பு

கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, அகில இலங்கை கொள்கலன் போக்குவரத்து வாகனங்களின் ஒன்றிணைந்த சங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, கொள்கலன் சரக்கு கட்டணம்…
Read More...

3200 ஆண்டுகள் பழமையான தங்க கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட பொக்கிஷங்கள்

3200 ஆண்டுகள் பழமையான தங்க கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட பொக்கிஷங்கள் ஆர்மீனியாவின் யெரெவனுக்கு (Yerevan) மேற்கே சுமார் 35 கிமீ தொலைவில் அரரத் சமவெளியில் அமைந்துள்ள மிகவும் பிரபலமான…
Read More...

ஆங்கில மொழி திறனை அதிகரிக்கும் செயற்றிட்டம்

ஆங்கில மொழி திறனை அதிகரிக்கும் செயற்றிட்டம் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் ஆங்கில மொழி மூலமான தொடர்பாடல் திறனை அதிகரிக்கும் முகமாக செயற்றிட்டம் ஒன்று…
Read More...

வங்கிகளில் இன்று அமெரிக்க டொலரின் பெறுமதி

இலங்கையின் சில வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வியாழக்கிழமை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்வனவு…
Read More...

கிணற்று தண்ணீரில் பற்றி எரிந்த தீ

கிணற்று தண்ணீரில் பற்றி எரிந்த தீ இந்தியா - கேரளா மாநிலம் கொல்லம் அஞ்சாலுமூட்டில் உள்ள 60 க்கும் மேற்பட்ட வீடுகளில் குடிநீர் கிணறுகளில் உள்ள தண்ணீரில் தீ பற்றி எரிந்துள்ளது.…
Read More...

இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று வியாழக்கிழமை மீண்டும் அதிகரித்துள்ளதாக உள்ளூர் தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி,  22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 63,800 ரூபாவாக உள்ளது,…
Read More...

பேருவளையில் நிலநடுக்கம்

பேருவளை கரையோர பகுதியில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் சிறிய  நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 3.7 மெக்னிடியூட்…
Read More...

வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கி வைப்பு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவிக்குட்பட்ட கல்மெடியாவ வடக்கு கிராம சேவகர் பிரிவில் அரசாங்கத்தினால் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கான இலவச…
Read More...