கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு வெளிநாட்டு பயணத் தடை!

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு இன்று செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தினால் வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மருதங்கேணி…
Read More...

அரச திணைக்களங்களில் வேலை பெற்றுத் தருவதாக கூறி பாரிய நிதி மோசடி!

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் மாவட்டச் செயலகம் உள்ளடங்களாக அரச திணைக்களங்களில் வேலை பெற்றுத் தருவதாக கூறி அப்பாவி இளைஞர் யுவதிகளிடம் பெருந்தொகையான…
Read More...

20 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த பெண் விடுதலை

தனது 4 குழந்தைகளை கொன்ற குற்றத்திற்காக 20 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த பெண் தற்போது கொலைக்கான போதிய ஆதரங்கள் இல்லததால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் சிட்னி பகுதியைச்…
Read More...

15 வயது கர்ப்பிணி சிறுமியை உயிருடன் எரித்த 17 வயது சிறுவன்

பிரான்சில் 15 வயது கர்ப்பிணி சிறுமியை கத்தியால் குத்தி உயிருடன் எரித்த குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் நபர் நேற்று திங்கட்கிழமை நீதிமன்ற விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டார். கடந்த 2019 ஆம்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று செவ்வாய்க்கிழமை மேலும் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, அமெரிக்க டொலரின்…
Read More...

பட்டதாரி கான்ஸ்டபிள்கள் மற்றும் சார்ஜென்ட்களுக்கு உயர் பதவிகளை வழங்குமாறு கோரிக்கை

இலங்கை பொலிஸ்துறையில் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் பொலிஸ் சார்ஜன்ட்களாக பணியாற்றும் கிட்டத்தட்ட 300 பேர் பணிபுரியும் போதே சொந்தப் பணத்தில் பட்டப்படிப்பை முடித்தாலும்,…
Read More...

ஒடிசாவில் மற்றுமொரு ரயில் விபத்து!

ஒடிசா மாநிலம் பர்காஹ் மாவட்டத்தில் இன்று செவ்வாய்கிழமை சுண்ணாம்புக் கற்களை ஏற்றிச் சென்ற சரக்கு தொடருந்து ஒன்றின், ஐந்து பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளன.…
Read More...

அறநெறி பாடசாலை மாணவர்களின் பஜனை நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்து சமய கலாசார இணையவழிப் பண்ணிசை பயிற்றுவிப்பாளரின் அனுசரனையுடன்…
Read More...

தம்பலகாமத்தில் நிலக்கடலை அறுவடை நிகழ்வு!

-கிண்ணியா நிருபர்_ தம்பலாககம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பத்தினிபுரம் பாலம்போட்டாறு 'சௌபாக்கியா 'உற்பத்திக் கிராமத்தின் நிலக்கடலை அறுவடை நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

கஜேந்திரகுமார் மீது தாக்குதல் சம்பவம் : இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நடவடிக்கை

பாராளுமன்ற உறுப்பினர்  பொன்னம்பலம் கஜேந்திரகுமாரால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண காரியாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பில், சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ்…
Read More...