கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது!

-யாழ் நிருபர்- தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று புதன்கிழமை காலை…
Read More...

உணவகமொன்றில் தீ: ஐவர் காயம்

கண்டி கலஹா பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சமையல் தீ பரவல் ஏற்பட்டு 5 பேர் காயம் அடைந்துள்ளனர். சமையல் எரிவாயு கசிவு காரணமாக தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More...

இளம் நீதிபதியாகும் இலங்கை வம்சாவளி பெண்

இங்கிலாந்தில் கறுப்பின மற்றும் சிறுபான்மை இன நீதிபதியாகவும் வெள்ளையர் அல்லாத இளைய நீதிபதி என்ற அடிப்படையில் மூன்றாமவராகவும் இலங்கை வம்சாவளிப் பெண் ஒருவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.…
Read More...

பிள்ளைகளுக்கு புதிய மின்னஞ்சலை திறக்கும் போது பெற்றோரின் தரவுகளை உள்ளிட வேண்டாம் –…

பாடசாலை மாணவர்களுக்கான மின்னஞ்சல் கணக்குகளை புதிதாக திறக்கும் போது பெற்றோரின் தரவுகளை உள்ளிடுவதை தவிர்க்குமாறும் பிள்ளைகளின் சரியான வயதை உள்ளிடுமாறும் பொலிஸ் குற்றப் பிரிவு மக்களிடம்…
Read More...

யாழ். காணிகளை விடுவிப்பது தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்

யாழ். மாவட்டத்தில் படையினர் வசமிருக்கும் காணிகளை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முன்முயற்சியில் ஜனாதிபதியின் செயற்குழுப பிரதாணி சாகல ரத்நாயக்கா…
Read More...

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் கிழக்கு ஆளுநர் விசேட கலந்துரையாடல்!

வெளிவிவகார அமைச்சர் அலி சபிரியுடன் கிழக்கு ஆளுநர் விசேட கலந்துரையாடல்! வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்குமிடையிலான கலந்துரையாடல் இன்று…
Read More...

சர்வதேச கலாசார தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற கலைக்கூடல்!

-மட்டக்களப்பு நிருபர்- சர்வதேச கலாசார தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம்இ மண்முனை- வடக்கு பிரதேச செயலகம் மற்றும் ஏ.டி.ரி நிறுவனம் ஆகியன ஒன்றிணைந்து நடத்திய…
Read More...

மட்டு.முறக்கொட்டாஞ்சேனை இராணுவமுகாம் அமைந்திருந்த காணிகள் விடுவிப்பு!

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட முறக்கொட்டாஞ் சேனை பிரதான வீதியை அண்மித்த பொதுமக்களின் காணிகளும் பாடசாலை…
Read More...

கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடம் சம்பந்தமாக கலந்துரையாடல்!

-கிண்ணியா நிருபர்- தற்பொழுது கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் சம்பந்தபாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவை  கொழும்பில் உள்ள அமைச்சில் வைத்து…
Read More...

நிதி மோசடி தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

சமூக வலைத்தளங்கள் ஊடாக இடம்பெற்ற பல நிதி மோசடி சம்பவங்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். தமது…
Read More...