மின்கட்டணம் குறைப்பு

எதிர்வரும் ஜூலை மாதம் மேற்கொள்ளப்படவுள்ள மின்கட்டண திருத்தத்தின் போது மின்கட்டணம் குறைக்கப்படவுள்ள அளவு தொடர்பில் இலங்கை மின்சார சபையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு யோசனைகளை…
Read More...

கடலில் மூழ்கி ஒருவரை காணவில்லை

காலி ஹபராதுவ தல்பே கடலில் நீராடச் சென்ற மாணவர்களில் 6 பேர் நேற்று சனிக்கிழமை மாலை அலையில் அடித்து செல்லப்பட்டதுடன் அவர்களில் ஐந்து பேரை பொலிஸார் பிரதேச மக்களுடன் இணைந்து…
Read More...

கையடக்க தொலைபேசிகளின் விலைகளை 20 வீதத்தால் குறைக்க தீர்மானம் ?

கையடக்க தொலைபேசிகளின் விலைகளை 20 வீதத்தால் குறைக்க இலங்கை தொலைபேசி விநியோகஸ்தர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியை கருத்தில் கொண்டு…
Read More...

திறைசேரி உண்டியல்கள் ஏலவிற்பனை

இலங்கை மத்திய வங்கியானது ஒரு இலட்சத்து எண்பதாயிரம் மில்லியன் ரூபாய் மதிப்பிலான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 14ம் திகதி புதன்கிழமை ஏல விற்பனை ஊடாக வழங்கப்பட உள்ளதென தெரிவித்துள்ளது.…
Read More...

கோழி இறைச்சி – முட்டை : அதிரடி சட்டங்கள்

இலங்கையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியை குறைந்த விலையில் பொது மக்களுக்கு வழங்குவதற்கான சட்டங்களை எதிர்காலத்தில் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. கோழி மற்றும் முட்டை…
Read More...

இலங்கையில் குடிவரவு, குடியகல்வு தானியங்கி கட்டமைப்பு

இலங்கையின் சர்வதேச விமான நிலையமான கட்டுநாயக்கவிற்கு வருகைத்தரும் மற்றும் வெளியேறும் பயணிகளுக்கு வினைத்திறனான சேவையை வழங்குவதற்காக, தானியங்கி குடிவரவு, குடியகல்வு முகாமை கட்டுப்பாட்டு…
Read More...

பழைய மாணவர்களால் பாடசாலைக்கு மின் இணைப்பு வசதி வழங்கி வைப்பு

-சர்ஜுன் லாபீர்- கல்முனை அல் பஹ்ரியா தேசிய பாடசாலையின் ஆரம்பப் பிரிவு பகுதியில் மின்சார இணைப்பு இன்றி மாணவர்களும், ஆசிரியர்களும் பல்வேறு அசெளகரியங்களை மேற்கொண்டு வந்தனர். இது…
Read More...

300க்கும் மேற்பட்ட பண்டங்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்

பல பண்டங்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவித்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை…
Read More...

கிழக்கு ஆளுநர் தலைமையில் மட்டக்களப்பு விவசாயிகளுக்கு நீர்ப்பம்பி வழங்கும் நிகழ்வு

-மட்டக்களப்பு நிருபர்- விவசாயத் திணைக்களமும், விவசாய நவீன மயமாக்கல் திட்டமும் இணைந்து நடத்திய விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் மாதுளை மற்றும் வாழை பயிரிடும் பயனாளிகளுக்கான…
Read More...

மர்மமான கிராமம் : பார்வையற்ற மனிதர்களும், உயிரினங்களும்

இந்த கிராமம் ஒரு மர்மம் நிறைந்தது, இங்கிருக்கும் ஒருவருக்கும் பார்வை இல்லை என்பதால், இது பார்வையற்றோர் கிராமம் என்று அழைக்கப்படுகிறது. இந்த விநோதத்தால் இந்த கிராமம் பிரபலமடைந்தது.…
Read More...