சந்தையில் மிளகாய் தூள் மோசடி: நுகர்வோருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

சந்தையில் கலப்படம் செய்யப்பட்ட மிளகாய் தூளின் விற்பனை அதிகரித்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. சந்தையில் மிளகாய் தூளின் விலை அதிகரித்துள்ளமையினால்,…
Read More...

மலையகம் 200 தாயகம் சஞ்சிகை வெளியீடு

தேசிய கலை இலக்கியப் பேரவையின் அட்டன் கிளையின் ஏற்பாட்டில் 1823 ஆம் ஆண்டு இறப்பர் பெருந்தோட்ட செய்கைக்காக பெருந்தொகையிலான மக்கள் இந்தியாவிலிருந்து கொண்டு வந்து குடியமர்த்தப்பட்டதை நினைவு…
Read More...

கிழக்கு மாகாண ஆளுநர் – இலங்கைக்கான அமெரிக்க தூதுவரக பொருளாதார நிபுணர் சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்க தூதரக பொருளாதார நிபுணர் (ESTH) joevini Machado(16) வெள்ளிக்கிழமை அன்று மரியாதை நிமிர்த்தம் ஆளுநர் செயலகத்தில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை…
Read More...

880,000 பெறுமதியான நகைகள் மீட்பு : 24 வயது பெண் கைது

-கிளிநொச்சி நிருபர்- 880000 பெறுமதியான 6.5 தங்கப்பவுண் நகைகள் நெல்லியடி பொலிஸாரால் மீட்பு. இருண்டு பிள்ளைகளின் தாயாரான 24 வயதுடைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொன்…
Read More...

இரண்டு மில்லியன் ரூபா பெறுமதியான பணம் மற்றும் நகைகள் திருட்டு

-பதுளை நிருபர்- கடந்த 16ஆம் திகதி இரவு மடுல்சீமை எகொடவத்தைஇ மெதவெலகம பகுதியில் அமைந்துள்ள வீட்டில் இருந்த இரண்டு மில்லியன் ரூபா பெறுமதியான பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்றுள்ளதாக…
Read More...

மினுவாங்கொடையில் துப்பாக்கி பிரயோகம் இருவர் படுகாயம்

மினுவாங்கொடை பஸ்தியன் மாவத்தைக்கு அருகில் நேற்று சனிக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது காரில் பயணித்த இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர்…
Read More...

நீர்வீழ்ச்சியில் இருந்து தவறி விழுந்து பல்கலைக்கழக மாணவன் பலி

பம்பரகந்த நீர்வீழ்ச்சியில் இருந்து தவறி விழுந்து 24 வயதான பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நேற்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பலியானவர் பம்பஹின்ன பகுதியைச்…
Read More...

கோழிச் சண்டை 7 பேர் கைது!

மட்டக்களப்பு வாழைச்சேனை, நாவலடி பிரதேசத்தில் கோழிச் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் நேற்று சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டனர். நாவலடி பிரதேசத்தைச் சேர்ந்த 26 முதல் 30…
Read More...

பெண் மரணம் : பேயோட்டி கைது

லக்கல, தஸ்கிரியா பகுதியில் சாந்திகர்ம சடங்கு செய்த பேயோட்டும் பெண் ஒருவர் திடீர் சுகவீனத்தால் உயிரிழந்ததை அடுத்து பேயோட்டி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை…
Read More...

முத்தரப்பு இணையர் வாழ்க்கை

தற்காலத்தில் காதல் பல விதமாக காணப்படுகிறது. திருமண வாழ்க்கை அல்லது ஒரு ஜோடியினரின் காதல் வாழ்க்கை என்றால் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். ஒரு ஆணும், பெண்ணும் இணைந்து இந்த வாழ்க்கையை…
Read More...