தொண்டையில் உணவு சிக்கி ஒரு வயது குழந்தை பலி!

பொகவந்தலாவை பகுதியில் தாய் ஒருவர் தனது குழந்தைக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்த போது உணவு தொண்டையில் சிக்கி குழந்தை உயிரிழந்துள்ளது. பொகவந்தலாவை பிரிட்வெலி தோட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகன்…
Read More...

வங்கி கடன் அட்டைகளுக்கான வட்டிவீதங்கள் குறைக்க தீர்மானம்!

பல்வேறு வர்த்தக வங்கிகள் தங்களது கடன் அட்டைகளுக்கான வட்டிவீதங்களை ஜுலை மாதம் 1 ஆம் திகதி முதல் குறைக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய வங்கியின் நாணய சபை,…
Read More...

சமூக ஆர்வலர் பியத் நிகேஷலா கைது!

சமூக ஆர்வலர் பியத் நிகேஷலா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு ஜூலை 09 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்களால் ஜனாதிபதி ரணில்…
Read More...

இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் - ஜூன் 27, 2023 செவ்வாய்க்கிழமை மேஷம் காலம் தாழ்த்தி எடுக்கப்படும் முடிவுகளால் நல்ல பலனை பெறுவீர்கள். கட்டுமானத் துறையில் புதிய காண்ட்ராக்ட்கள் எடுப்பீர்கள்.…
Read More...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

நாட்டின் பல பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை சீரற்ற காலநிலை நிலவுவதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும்…
Read More...

எமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது – முல்லை பாரதி மகாவித்தியாலய மாணவர்கள் போராட்டம்!

எமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது - முல்லை பாரதி மகாவித்தியாலய மாணவர்கள் இன்று திங்கட்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில் பாடசாலைகளுக்கிடையிலான…
Read More...

மன்னார் மாவட்டம் தொடர்பான ஆய்வுக்காணொளி வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரிடம் கையளிப்பு

மன்னார் நிருபர் மன்னார் ஊடகவியலாளர் எஸ்.ஜெகனின் ஆய்விலும் சட்டத்தரணி செல்வராஜா டினேசன் அனுசரணையில் மன்னார் மாவட்டத்தில் நாகர்கள், இயக்கர்கள் வாழ்ந்த இடங்கள் தொடர்பாக…
Read More...

மட்டக்களப்பில் பிரச்சனைகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல்!

கிரான் நிருபர். மகாவலி அதிகார சபை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் மேய்ச்சற்தரை போன்ற பிரச்சனைகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று இன்று திங்கட்கிழமை…
Read More...

ஊடகவியலாளர் வின்சன் புளோறன்ஸ் ஜோசப்பின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல்!

-யாழ் நிருபர்- ஊடகவியலாளர் வின்சன் புளோறன்ஸ் ஜோசப்பின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ். ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை மதியம் இடம்பெற்றது. இலக்கியவாதி, மொழி…
Read More...