2 மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து : இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

யாழ்ப்பாண நகரப்பகுதியை அண்மித்த பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். யாழ்ப்பாணம் - அராலி  வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் வெளி…
Read More...

அஸ்வெசும திட்டம் தொடர்பாக மூன்று இலட்சத்து 90 ஆயிரம் மேன்முறையீடுகள்!

அஸ்வெசும எனப்படும் ஆறுதல் நலன்புரி திட்டம் தொடர்பில், தற்போது கிடைக்கப் பெற்றுள்ள மேன்முறையீடுகள் தொடர்பில் ஆராய அடுத்த வாரம் விசாரணைக் குழு நியமிக்கப்படும் என அரசாங்கம்…
Read More...

மொரட்டுவ குப்பை மேட்டிலிருந்து கைத்துப்பாக்கி மீட்பு!

மொரட்டுவ லுனாவ பகுதியில் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவருக்க கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குப்பை மேட்டில் இருந்து ஒன்பது மில்லி மீற்றர் கைத்துப்பாக்கி மற்றும் 24…
Read More...

ஒரே நாளில் 07 சிறுமியர் துஷ்பிரயோகம்!

நாட்டில் நேற்று புதன் கிழமை காலை வரையான 24 மணிநேரத்தில் 07 சிறுமியர்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் 17 தொடக்கம் 18 வயதுக்குட்பட்ட நான்கு சந்தேக…
Read More...

திருமண நாளில் மகளின் காதலால் பறிபோன தந்தையின் உயிர்!

இந்தியாவின் கேரளாவில் திருமணம் செய்துவைக்க மறுத்தால் முன்னாள் காதலியின் தந்தையை திருமண நாளன்று காதலன் அடித்துக்கொன்றுள்ளான். திருவனந்தபுரம், மாவட்டம் கலம்பலம் பகுதியை சேர்ந்தவர் ராஜூ…
Read More...

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் திருமஞ்சத்திருவிழா!

-யாழ் நிருபர்- வரலாற்று பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பெருவிழாவின் பத்தாம் திருவிழா ஆகிய திருமஞ்சத்திருவிழா நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்றது இவ்…
Read More...

மாநாட்டுக்கு வராத ஆளுநர் : தேசிய கொடி ஏற்றாது காத்திருப்பு!

-யாழ் நிருபர்- யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக மாநாடு இன்று வியாழக்கிழமை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம் பெற்றது. யாழ். நல்லூரில்…
Read More...

அண்ணனிடம் போதைப்பொருள் வாங்கவந்தவருடன் ஓட்டமெடுத்த 15 வயது சிறுமி!

யாழில் அண்ணனிடம் போதைப் பொருள் வாங்க வந்தவருடன் தங்கை வீட்டைவிட்டு ஓடியுள்ளார். சிறுமியின் சகோதரன் போதைப்பொருள் விற்பனையாளர் எனவும், அவரிடம் போதைப் பொருளுக்கு அடிமையான நபர் ஒருவர்…
Read More...

விளம்பரத்தை நம்பி யாழ் இளைஞன் மோசம்!

யாழ்ப்பாண இளைஞன் ஒருவர் இலங்கையில் செயற்படும் பொருட்களை விற்பனை செய்வதற்கான விளம்பர இணையத்தளம் ஒன்றில் விளம்பரத்தை நம்பி பணத்தினை இழந்துள்ளார் குறித்த விளம்பரத்தில் மோட்டார் சைக்கிள்…
Read More...

பெண்ணாக வாழ்வது கடினம்: கடிதம் எழுதி வைத்து விட்டு தன் உயிரை மாய்த்த 14 வயது மாணவி!

ராகமை கந்தானை பிரதேசத்தில் 14 வயதான சிறுமி ஆணாக வாழ ஆசைப்படுவதாக  கடிதம் எழுதி வைத்து விட்டு தன் உயிரை மாய்த்துள்ளார். பெண்ணாக பிறந்து வாழ்வது மிகவும் வருத்தமாக உள்ளதாகவும்…
Read More...