ஸ்ரீபுர திஸ்ஸபுர பகுதியில் கால்வாய்க்கு அருகில் இருந்த மரமொன்றில் ஏறி, கால்வாய்க்குள் குதித்துக்குதித்து விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் இருவர் நேற்று சனிக்கிழமை மாலை … Read More...
தையிட்டியில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை மற்றும் நாளை திங்கட்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளது.
தையிட்டியில் இராணுவத்தினரால் தனியார் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு… Read More...
ஒரு குழந்தையின் எதிர்காலத்திற்கு நல்ல ஆரோக்கியம் கல்வியும் மட்டுமே அவசியமில்லை. மிக முக்கியமானது குழந்தையின் மன ஆரோக்கியம்.
ஒரு குழந்தையை வளர்ப்பது பெற்றோருக்கு மிகப்பெரிய பொறுப்பு.… Read More...
ஹந்தான மலையை ஏற வந்த ஜவர்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் மீபே பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று சனிக்கிழமை பிற்பகல் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் கண்டி தேசிய வைத்தியசாலையில்… Read More...
வயதானோர், விசேட தேவையுடையோர் மற்றும் நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்ட பிரிவினர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படும் நிவாரண பட்டியல், எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்படுமென சமூக வலுவூட்டுகை… Read More...
கொழும்பு பகுதியில் பாடசாலைகளுக்கிடையிலான றக்பி லீக் போட்டியில் தன்னுடைய தாய் இறந்து அவரது சடலம் மலர்சாலையில் இருக்கும் போது தன்னுடைய பாடசாலைக்கும்இ தாய்க்கும் மகிமை… Read More...
-பதுளை நிருபர்-
பதுளை பண்டாரவளை பிரதான வீதியின் ஹாலிஎல பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 4 பேர் காயமடைந்துள்ளதாக ஹாலிஎல… Read More...
மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம் சிவமுத்து மாரியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உட்சவத்தை முன்னிட்டு நேற்று சனிக்கிழமை இரவு டச்பார் வங்களாவடி பிள்ளையார் ஆலயத்திலிருந்து பக்த அடியார்கள்… Read More...
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை மாவட்டத்தில் இடம் பெற்ற விபத்துகளில் எட்டு பேர் காயமடைந்த நிலையில் மஹதிவுல்வெவ மற்றும் திருகோணமலை பொது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.… Read More...
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணத்துக்கு 3 நாள் விஜயம் செய்துள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன சனிக்கிழமை மாலை பருத்தித்துறை… Read More...