சிசிடிவி கமராக்களை திருடியவர்கள் சிசிடிவி காணொளியில் சிக்கினர்!

பலாங்கொடை பிரதேச தேயிலைத் தோட்ட கட்டடம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராக்களைத் திருடிய சந்தேக நபர்கள் இருவரை பொலிஸார் கடந்த சனிக்கிழமை கைது செய்துள்ளனர். பலாங்கொடை…
Read More...

சொத்து தகராறு : மாமியாரின் காதை கடித்த மருமகள் (Video)

குஜராத்தை சேர்ந்த சூரத் பகுதியில் இடப்பிரச்சனை தொடர்பாக மாமியார் மருமகள் இருவருக்கிடையில் ஏற்பட்ட சண்டையில் மாமியாரின் காதை மருமகள் கடிக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி…
Read More...

உயிரை மாய்த்துக் கொண்ட விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்

மாத்தறை - வலஸ்முல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் தமது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். 35 வயதுடைய குறித்த விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் தமது…
Read More...

முதலையை திருமணம் செய்து முத்தமிட்ட மேயர்

பொதுவாக கிராமங்களில் மழை வர வேண்டும் என்பதற்காக கழுதைக்கும், மனிதர்களுக்கும் திருமணம் செய்து வைப்பதை கேள்விபட்டிருப்போம் ஆனால் இங்கு ஒரு நபர் கொஞ்சம் வித்தியாசமாக 7 வயது முதலை ஒன்றை…
Read More...

பணம் மற்றும் நகைகள் திருட்டு : மூவர் கைது!

தங்க நகைகள் மற்றும் பணம்  ஆகியவற்றை கொள்ளையடித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொரலஸ்கமுவ, கட்டுவாவல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பணிப்பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி சந்தேகநபர்கள்…
Read More...

யாழில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண புகையிரத நிலையத்திற்கு அருகில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண…
Read More...

மசகு எண்ணெய் விலையில் மாற்றம்

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம் தாக்கம் செலுத்தியுள்ளதாக ரொய்டர்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்றைய தினம்…
Read More...

கதிர்காமத்தில் விபத்து : ஐவர் காயம்

கதிர்காம யாத்திரை சென்று திரும்பியவர்களை ஏற்றிச் சென்ற கெப் வண்டியொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானதில் 05 பேர்…
Read More...

காதலியைத் தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் பணி நிறுத்தம்

தனமல்வில, ரணவர பிரதேசத்தில் வசிக்கும் யுவதி ஒருவரின் வீட்டுக்குள் பலவந்தமாக நுழைந்து யுவதியை உதைத்து காயப்படுத்திய குற்றச்சாட்டுக்கு உள்ளான கிளிநொச்சி பொலிஸ் பிரிவில் கடமையாற்றும்…
Read More...

மட்டக்களப்பில் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் நிறுவன சமாதானச் செயத்திட்ட இணைப்பாளர் ரெபின்ஸ்சன் ஒருங்கிணைப்பில், நிறுவன இயக்குனர் அருட்தந்தை ஜேசுதாசன் அடிகளார் தலைமையில்…
Read More...