கந்தளாயில் தொலைபேசி கோபுரம் வீழ்ந்து தபாலகத்துக்கு சேதம்

-கிண்ணியா நிருபர்_ திருகோணமலை கந்தளாய் பகுதியில் உள்ள தொலைபேசி கோபுரம் வீழ்ந்ததில் தபாலக கட்டிடம் சேதமடைந்துள்ளது. குறித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்…
Read More...

கள்ளக் காதலனுக்காக குழந்தையை கொன்று படத்தை பார்த்து நாடகமாடிய தாய்

இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் தனது காதலனுக்காக 2 வயது குழந்தையை தாயே கொன்று படத்தை பார்த்து திட்டம் தீட்டி நாடகமாடியுள்ளார். குஜராத் மாநிலம் சூரத்தில் வசிக்கும் கட்டட தொழிலாளியான…
Read More...

ஆந்திரா மாநில முதல்வருடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

ஆந்திர மாநில முதலமைச்சர் ஜகன்மோகன் ரெட்டியை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்து இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவது குறித்தும்இ கரும்பு மற்றும்…
Read More...

வீட்டின் மேல் விழுந்த பாறை

நுவரெலியாவில் நிலவும் சீரற்ற வானிலையால் நேற்று திங்கட்கிழமை மாலை கடும் மழை காரணமாக நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரூவான் எளிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் 15 அடி உயரம் கொண்ட…
Read More...

22 வயது பெண் கணவனின் சகோதரி மகனால் வன்கொடுமை

எப்பாவல பிரதேசத்தில் திருமணமான 22 வயது பெண்ணை, வீட்டுக்குள் புகுந்து வன்புணர்வுக்கு உட்படுத்திய கணவரின் உறவினர் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாட்டளிக்கப்பட்டுள்ளது. கணவரது மூத்த…
Read More...

மதில் வீழ்ந்து குழந்தை உயிரிழப்பு

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் இரண்டரை அடி உயரமான மதில் வீழ்ந்ததில் குழந்தை மரணித்துள்ளார். பூநகரியைச் சேர்ந்த இமானுவேல் தர்சன் சாதுசனே (வயது - ஒரு வருடமும் 9 மாதங்களும்)…
Read More...

சுற்றுலா சென்று வீடு திரும்பிய குடும்பம்: தாயும் மகளும் பலி

காலி கரந்தெனிய பிரதேசத்தில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கார் ஒன்றும் கனரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் தந்தை படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன் தாயும்…
Read More...

தேரரை தாக்கிய பெண்: முறைப்பாட்டை திரும்ப பெற்ற தேரர்

பசறை மொனரும்கல விகாரையின் தேரரை பசறை நகரில் வைத்து பெண் ஒருவர் தாக்கியுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த தேரர்…
Read More...

கடவுச்சீட்டு அலுவலகம் முன்பாக காசுக்காக வரிசை

வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் காசுக்காக வரிசையில் நிற்கும் சிலரால் தூரதேசங்களில் இருந்து வரும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்ற நிலையில் இது தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை…
Read More...

பனிமூட்டம் காரணமாக விபத்து : வைத்தியர் வைத்தியசாலையில் அனுமதி!

நுவரெலியா - தலவாக்கலை பிரதான வீதியின் நானுஓயா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.…
Read More...